மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் – “ஓ! சாயா” பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் தந்தை தான் EROS ஆரம்பித்தவராம்.
ஏன் இவரைப் பற்றி நம் ஊடகங்கள் பிரசுரிக்கவேயில்லை?
மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் – “ஓ! சாயா” பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் தந்தை தான் EROS ஆரம்பித்தவராம்.
ஏன் இவரைப் பற்றி நம் ஊடகங்கள் பிரசுரிக்கவேயில்லை?
ஏ.ஆர்.ஆரின் வருகையும், குறுந்தட்டு தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் வந்ததால் அவரின் பாடல்களை குறுந்தட்டில் கேட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பரவியது.
குறுந்தட்டு வந்த சில நாட்களிலேயே MP3 வந்தது (100 ரூபாய்க்கு 100 பாடல்கள் காலம் ஞாபகம் இருக்கா)
அதன் பின் மார்ச் 2003ல் சூரியன் எப்.எம் வர MP3 மதிப்பிழந்தது
இப்படி மாறாதது மாற்றம் மட்டும் தான்.
ஒரு பாட்டை ஓசியல கேட்கிறதுக்காக பண்பலை ஒலிபரப்பாளர்களின் விளம்பரங்களை, அறுவைகளைத் தாங்க முடியாது. அதற்கு காசு கொடுத்து ஒலிநாடா / இறுவட்டு வாங்கியோ, இணையத்திலோ கேட்டு விடலாம். நாங்கள்லாம் இப்ப ipodல கேட்டா தான் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு
MP3 is still alive in iTunes and CD quality is like Vinyl enthusiasts? Probably one’s arrival made another cost-effective.
ரவி 9:15 pm on February 22, 2009 Permalink |
ஏனென்றால் அவர் இலங்கைத் தமிழர். அதுவும் “தீவிரவாத” இயக்கத் தொடர்புடையவர் அல்லது ஆதரிப்பவர்!! இலங்கைத் தமிழர்களைத் தேவையான போது மட்டுமே தமிழராகச் சித்தரிப்பது தமிழக ஊடகங்கள் வழக்கம். கிரிக்கெட் வீரர் முரளிதரன் போல. அதுவும் கூட அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர் என்பதால் இருக்கலாம். ரகுமானைக் கூட தமிழர் என்பதைக் காட்டிலும் இந்தியர் என்று முன்னிறுத்தியே எழுதுகிறார்கள்.
பல்வேறு துறைகளில் ஈழத்தமிழர்கள் நம்மைக் காட்டிலும் சாதித்திருக்கிறார்கள். ஆனால், அவை திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.
சரவணகார்த்திகேயன் சி. 6:44 am on February 23, 2009 Permalink |
I have written about M.I.A.
http://www.writercsk.com/2009/02/tamil-girl-oscars.html
But she missed it..