இளையராசா, ரகுமான் போன்ற அடுத்த சகாப்தம் எப்போ? யார்? 20 ஆண்டுக்கு ஒரு முறை தானா?
Tagged: a. r. rahman RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
Jaane Tu Ya Jaane Na – ஒரு வாரம் திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு எல்லா பாட்டும் நல்லா இருக்கு. கபி கபி அதிதி – என் தெரிவு.
புருனோ 6:23 am on August 5, 2008 Permalink |
வித்யாசாகர் இடையில் (அன்பே சிவம் , இயற்கை என்று) சிறிது நம்பிக்கை அளித்தார் அதன் பின் காணவில்லை
வேறு யாரும் அந்த அளவிற்கு வரவில்லை.
இதை தவிர கீரவானி (வானமே எல்லை, அழகன்), அம்சலேகா (கொடி பறக்குது ??, வேதம் புதிது ??) போன்றவர்களும் ஒரு அல்லது இரு படங்களில் வெளுத்து வாங்கி பின்னர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை
தீனா – மன்மத ராசாவுடன் காணவில்லை
இமான் போன்றவர்கள் இன்னமும் வளர வேண்டும்
இசையமைத்த ஒரே படத்தில் கூட பாடல்கள், பின்னனி இசை (அனைத்தும் மெல்லிசை – மெலோடி – என்றாலும் கூட) என்று புகுந்து விளையாடியவர் – எஸ்.பி.பி தான்
அவரை யாரும் ஏன் அடுத்த படத்திற்கு அழைக்கவில்லை என்று தான் தெரியவில்லை