தமிழர்களும் கடவுளும்
http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html
//இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//
அதாவது
மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்
தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே
–
இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்
–
தமிழகத்தின் விதியை பாருங்கள்.
போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
தோற்றாலும் புது கடவுள் வருகிறார்