விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்தேன். “முதல் பாதி பரவால. இரண்டாம் பாதி சொதப்பல்” – இது கடைசியா வந்த பல தமிழ்ப் படங்களுக்குப் பொருந்தும். படம் பார்க்க சீட்டு கிடைக்காட்டி திரையரங்கக் காவலாளி கிட்ட கறுப்புச் சீட்டு கிடைக்கலாம்
Tagged: விண்ணைத் தாண்டி வருவாயா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
கலை 2:58 am on March 1, 2010 Permalink |
//படம் பார்க்க சீட்டு கிடைக்காட்டி திரையரங்கக் காவலாளி கிட்ட கறுப்புச் சீட்டு கிடைக்கலாம்//
இது நல்லா இல்லை. மத்தவங்களையும் கெடுக்கும் எண்ணமா?
mayooresan 10:18 pm on March 1, 2010 Permalink |
அது வேற நடந்திச்சா?
Anonymous 7:05 am on March 1, 2010 Permalink |
இரண்டாம் பாதியை அதே உணர்வோடு எடுத்திருக்கலாம். ஆன இந்த படத்துல இங்கிலீசு கொஞ்சம் கம்மியா பேசறாங்க
ரவி 4:52 am on March 2, 2010 Permalink |
படத் தொடக்கத்திலேயே கௌதம் தன்னைத் தானே கிண்டல் அடிச்சிருப்பார்..
mayooresan 10:17 pm on March 1, 2010 Permalink |
பசங்கள் எல்லாம் படம் சூப்பர், கிளாசிக் காதல் கதை என்று புழுகித் தள்ளுறாங்களே???
ரவி 4:53 am on March 2, 2010 Permalink |
பாதி பேருக்குப் பிடிக்கல. பாதி பேருக்குப் பிடிச்சிருக்கு. வாரணம் ஆயிரத்துக்கும் இதேமாதிரி தான். classicனு எல்லாம் சொல்ல முடியாது. இந்தப் படத்தின் உண்மை உணர்வுக்கு cinema paradiso பார்க்கச் சொல்லுங்க. 500 days of summer படத்தின் தழுவல்னும் சொல்றாங்க
mayooresan 8:30 am on March 2, 2010 Permalink |
என்ன ஆனாலும் அது எந்த ஆங்கிலத் திரைப்படத்தில் தழுவல் என்று தேடுவது இப்போ தமிழ் இரகர்களுக்கு ஒரு பழக்கம் ஆகிவிட்டது.