http://tinyurl.com/n7rm7w மக்களுக்கு வந்துகிட்டிருக்குற கொஞ்ச நஞ்ச பகுத்தறிவையும் கெடுக்குறதுக்குனே பண்றானுங்க, இதுல பேசுறதுக்கு ஆளுங்க வேற, இதி்ல் பேசும் மருத்தவரின் சமுதாய அக்கறை மிகுந்த பேச்சு பாராட்டத்தக்கது. இருந்தாலும் அந்த பாண்ட்பேப்பர் விஷயம் ரொம்ப ஓவர், பாவம் மாட்டப்போற பேஷட்ன்ஸ்.. இருபக்கமும் தூண்டிவிடும் கோபிநாத்தின் அணுகுமுறை மிக்கக்கேவலமாய் இருக்குது
Tagged: விஜய் டீவி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
யாத்ரீகன்
-
யாத்ரீகன்
நீயா நானா – எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,வெறும் எரிச்சல்தான் மிஞ்சுகிறது
-
ரவி
//எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு//
எடுத்துக்காட்டுக்கு?
-
யாத்ரீகன்
ஒரே வீட்டில் இருக்கும் IT vs Non-IT சகோதரர்களின் கோபங்கள்/ஆதங்கள், வயதானவர்கள் தாங்கள் இழந்த இளமையை எண்ணி தனிமையில் அழுத (மிக private-ஆன) தருணங்கள்… என பல
-
-
ரவி
// IT vs Non-IT சகோதரர்களின் கோபங்கள்/ஆதங்கள், வயதானவர்கள் தாங்கள் இழந்த இளமையை எண்ணி தனிமையில் அழுத (மிக private-ஆன) தருணங்கள்//
ஓ!
ஒரு வகையில் எல்லா ஊடகங்களுமே மக்களின் எதிர்மறை உணர்வுகளைக் காசாக்கத் தானே செய்கின்றன..
-
புருனோ 2:37 am on June 28, 2009 Permalink |
இது 2007 ஜூலையில் வந்த நிகழ்ச்சியா. அப்பொழுது இது குறித்து அலுவலகத்தில் பலத்த விவாதம் நடந்த ஞாபகம் இருக்கு.