தமிழர்களும் கடவுளும்
http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html
//இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//
அதாவது
மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்
தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே
–
இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்
–
தமிழகத்தின் விதியை பாருங்கள்.
போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
தோற்றாலும் புது கடவுள் வருகிறார்
யாத்ரீகன் 6:03 am on June 19, 2009 Permalink |
படத்தலைப்பின் அர்த்தம் என்னவாக உணர்ந்தீங்க ரவி ?
http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html
ரவி 9:07 am on June 19, 2009 Permalink |
என்னால தானா புரிஞ்சுக்க முடியலீங்க. இணையத்தில் உள்ள குறிப்புகள், குர்து மக்களை ஆமைகளாகச் சித்தரித்து அவர்கள் தங்கள் துயரத்தில் இருந்து விடுபட முயல்கிறார்கள் என்பது போல போகுது. சில படங்களின் தலைப்புகளைப் புரிந்து கொள்ளவே ரொம்ப யோசிக்க, படிக்க வேண்டியதா இருக்கு. (One flew over the Cuckoo’s nest படப் பெயர் ஒரு எடுத்துக்காட்டு).
யாத்ரீகன் 10:26 am on June 19, 2009 Permalink |
ஓ.. நீங்க குறிப்பிட்ட அந்த படம் தலைப்பும், “Clockwork Orange” இதுவும் உடனே நியாபகத்துக்கு வந்தது ..