காஞ்சனை, செல்லம்மாள், கந்தசாமிப்பிள்ளையும் கடவுளும் உட்பட்ட சில புதுமைப்பித்தன் சிறுகதைகள் படித்துப் பார்த்தேன். நானும் இனி ஒரு தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ளலாம் தானே ;)