செல்லமுத்து குப்புசாமி எழுதிய “பிரபாகரன் – ஒரு வாழ்க்கை” படித்தேன். நடுநிலையான நல்ல அறிமுகம்.
Tagged: பிரபாகரன் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
தேக்கடையில் ஈழப்பிரச்சினை குறித்துத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த தானி ஓட்டுநர் சொன்னது: “வீரப்பனைப் பிடிப்பதற்காக எல்லார் மேலும் குண்டு போடுறாங்க”. வீரப்பனையும் பிரபாகரனையும் குழப்பிக் கொள்ள வைத்தது எது?
-
ரவி
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கிட்ட பிடித்தவற்றில் ஒன்று: அதிகம் பேசுகிறார் இல்லை.