Tagged: பணம் RSS

  • ரவி 9:39 pm on October 26, 2009 Permalink | Reply
    Tags: , பணம், , விழுமியம்   

    பள்ளி வாழ்க்கை மதிப்பெண்களைச் சுற்றி. பள்ளிக்குப் பிறகான வாழ்க்கை பண (எண்ணிக்கையைச்) சுற்றி !

     
  • ரவி 2:37 am on August 24, 2009 Permalink | Reply
    Tags: , பணம், , rich dad poor dad   

    Rich Dad Poor Dad படித்தேன். புத்தக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், நான் ஏற்கனவே எண்ணிப் பார்க்கும் சிலவற்றை நினைக்க வைத்தது. “பணத்தைச் சேமித்துப் பணக்காரனாக முடியாது” என்பது அதில் ஒன்று.

     
  • ரவி 2:20 am on January 12, 2009 Permalink | Reply
    Tags: , பணம்,   

    பணம் ஈட்டுவது தான் குறிக்கோள் என்றால் தொழில் தொடங்குவதே சரி. தனியார், அரசு, வெளிநாட்டு வேலைகளுக்குப் போவது வீண்.

     
    • புருனோ 1:07 pm on January 12, 2009 Permalink | Reply

      //பணம் ஈட்டுவது தான் குறிக்கோள் என்றால் தொழில் தொடங்குவதே சரி.//

      உண்மைதான்

    • bsubra 12:09 pm on January 13, 2009 Permalink | Reply

      risk = return.
      higher risk ==> Maximum cashback or zero balance :)

  • ulagam 8:24 am on December 2, 2008 Permalink | Reply
    Tags: பணம்,   

    ஓ போடு: பதிவு எழுதுவதன் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்கள்? http://balachandar.net/poll309-2008-12-02.html

     
  • புருனோ 10:44 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , பணம், , , , ,   

    கடந்த பத்தாண்டுகளாக ஏழை பணக்காரன் இடைவெளி அதிகரித்துள்ளதா, அல்லது குறைந்துள்ளதா

    விளக்க முடியுமா

     
  • புருனோ 10:43 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , பணம், , , , ,   

    ஒரு அரசன் நிஜத்தில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன் ஒரு ஏழை மனதில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக கூறும் கதையின் உளவியல் என்ன

    விவிலியத்தில் புனித மத்தேயுவின் தொழில் வரி வசூலிப்பது. (கஞ்சா கடத்துவதோ கிரிலை உடைத்து திருடுவதோ அல்ல). அரசு உத்தியோகம் தான். ஆனால் அந்த தொழிலின் நிலையைப்பாருங்கள்

    Matthew was a tax-collector, a profession that was despised in Palestine at that time.

    Many of them collected as much money as they could in any way that they could in order to become rich very quickly.

    Tax-collectors were considered to be so dishonest that they could not testify in courts of law.

    When Jesus called Matthew to follow him, he may have been calling Matthew back to his roots, to a knowledge of a better way of life that became better and better for him as he followed Jesus.

    The Pharisees disliked the fact that Jesus would eat with anyone, especially tax collectors.

    Perhaps the many stories of banquets to which no one came in the book of Matthew reflected the tax collectors’ lives. They were wealthy people who could give large, elaborate dinner parties, but anyone who thought he was respected in the community would refuse to come.

    பணம் வேறு, நாணயம் வேறு என்றூ நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டு, ஏழையாக இருப்பவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை ”அமுக்கப்பட்டு” ஏழைகள் தான் கடவுளின் குழந்தைகள் என்று மதங்கள் கூட கூறியது ஏன் ??

    அன்று கலிலியோவில் வரி வசூலிப்பவர்களை சமுகம் எப்படி பார்த்ததோ, அதன் பின்னர் அரசு ஊழியர்களை எப்படி பார்த்ததோ, இன்று மென்பொருள் நிறுவன ஊழியர்களையும் பாடுபட்டு காசு சம்பாதிக்கும் சுய தொழில் முனைவோரையும் அப்படி தான் பார்க்கிறது

     
  • புருனோ 10:42 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , பணம், , , , ,   

    பணத்தை நோக்கி மக்களின் கவனம் திரும்ப கூடாது என்பதற்காக பல கதைகள் / அறிவுரைகள் கூறப்பட்டன

    அவற்றில் முக்கியமானவை

    1. பணத்தால் மருந்து வாங்கலாம். உடல் நலனை வாங்க முடியாது

    2. பணக்காரன் நிம்மதியாக தூங்குவதில்லை. ஏழை மகிழ்ச்சியாக இருக்கிறான்

    இது போன்ற கட்டமைப்பின் விளைவுகளையே நாம் இன்று காண்கிறோம்

    தன்னுடன் பள்ளியில் படித்த வகுப்பு தோழன் இன்று குளிர்சாதன் வகுப்பில் பயணம் செய்யும் போது தான் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வேண்டியுள்ளதே என்ற கடுப்பு பரவியுள்ளதால் தான் கற்றது தமிழ், சிலந்தி என்று திரைப்படங்கள் வருகின்றன

     
  • புருனோ 10:42 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , பணம், , , , ,   

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே

    1. கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்

    2. பணம் வைத்திருப்பது பாவம் என்று கூறி அவர்களை சம்பாதிக்கவே விடவில்லை

    3. பணம் இருந்தாலும் பக்திதான் பெரிது. எனவே நீங்கள் ஏழை என்றால் கடவுள் உங்களைத்தான் முதலில் கவனிப்பார். அதனால் கவலைப்படாதீர்கள் என்பது நமது மதங்கள் நமக்கு சொல்லும் பாடம்

     
  • புருனோ 10:41 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , பணம், , , , ,   

    கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்

    இது mass psychology தான்.

    நேர்மறை சிந்தனையை விட எதிர்மறை சிந்தனையே அதிகம் கவனம் பெறுவதற்கு காரணம் நம் ஊடகங்களே

    இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் ஏன் பா.ஜ.கவிற்கு எதிரானது என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில்கள் சுவாரசியமானவை

     
  • premkumarpec 1:49 am on September 5, 2008 Permalink | Reply
    Tags: சுயநலம், திரையரங்குகள், பணம், புதுச்சேரி   

    புதுவையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இடிக்கப்பட்டு திருமண கூடங்களாகவோ அல்லது வணிக வளாகங்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. புறநகர் பகுதிகளில் ஏகப்பட்ட திருமணக் கூடங்கள் புதிதாய் கட்டப்பட்டு இருக்கின்றன. புதிதாய் அத்தனை தொழிற்சாலைகள் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

    மக்களுக்கு எதில் பணத்தை போடுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. எல்லோருக்கும் பணம் வேண்டும். பணம் இருப்பவர்களுக்கும் இன்னும் நிறைய தேவைப்படுகிறது

     
  • ரவி 12:51 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: , , பணம், வெளிநாட்டுப் படிப்ப,   

    கல்லூரித் தோழன். கல்வி உதவித் தொகை, குடும்பப் பின்னணி இல்லாமல் அமெரிக்கக் கல்வி உந்துதலால் சென்றான். 5 ஆண்டுகள். semesterக்கு 1,2 பாடங்கள். கல்விக் கட்டணம் கட்டுவதற்காக கிடைத்த வேலை செய்கிறான். இன்னும் முதுகலைப் பட்டம் வாங்கவில்லை.

     
  • ரவி 12:49 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: , பணம், , , கடன் அட்டை,   

    அமெரிக்காவில் உள்ள கல்லூரி நண்பன். 8 கடன் அட்டைகளில் 8000 டாலருக்கு மேல் கடன்.  உறவினர், நண்பர் என நிறைய உதவி இருக்கிறான். பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு கடன் அட்டை கொடுத்திருக்கிறான் ! ஆராய்ச்சியுடன் சமையல், taxi என பகுதி நேர வேலை. “அமெரிக்க வங்கிகள் உன்னை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடாது”ங்கிறான்.

     
  • ரவி 7:13 am on July 15, 2008 Permalink | Reply
    Tags: பணம், மனிதர்கள், , வெளிநாட்டு வேலை, குடும்பம், உறவுகள்   

    ஒரு கோடி + சொத்து. 17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை. வேலையை விட்டு ஊருக்குத் திரும்பினால் இரண்டு பையன்களுடன் தானும் தற்கொலை செய்து கொள்வதாக மனைவி மிரட்டுகிறார்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel