Tagged: நீயா நானா RSS

  • யாத்ரீகன் 4:15 pm on July 12, 2009 Permalink | Reply
    Tags: , , நீயா நானா, , ,   

    Contd. அர்த்தமில்லாத சடங்குகளில் நம்பிக்கை இல்லாத மணமகன் அப்படி தன்னோட திருமணத்தை நம்ம ஊர்ல நடத்த முடியாது,தேவையில்லாம அதுக்கு வருந்தி, வருத்தப்படவைத்து, கடைசியில் அந்த சடங்குகளில் மனமகனையே பங்கு பெற வைக்கும் கூட்டம்தான் நம்ம ஊர்ல

     
    • மணிகண்டன் 1:43 pm on July 13, 2009 Permalink | Reply

      யாத்ரீகன், கல்யாண சடங்கு மட்டும் தான் சொல்றீங்களா ? கல்யாணத்தையே சொல்றீங்களா ?

      • யாத்ரீகன் 6:03 pm on July 14, 2009 Permalink | Reply

        :-) கல்யாணத்தில சொல்லப்படுற மந்திரங்கள், சடங்குகள் எல்லாமே

      • Mubaarak 1:18 am on August 2, 2009 Permalink | Reply

        கல்யாணமே ஒருவகையில சடங்குதானே :-)

    • ரவி 11:20 am on July 14, 2009 Permalink | Reply

      நிறைய விசயங்களை மணமக்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்கள் கூட முடிவு செய்ய முடியாது :) குடும்ப பெரிசுகள், நிகழ்வுக்கு வரும் ஊர் பெரிசுகள் முடிவு செய்யும்.

      சடங்கு தவிர்ப்பு சில வேளை ஒரு குறிப்பிட்ட இன, மொழி, சமய புறக்கணிப்பாகவும் மட்டுமே இருக்கிறது. அதாவது இங்கு புறக்கணிப்பு என்பது முழுக்க பகுத்தறிவு அடிப்படையில் மட்டும் இல்லை.

      சடங்குக்கு நமக்குப் பொருள் தெரியாவிட்டாலும், ஒரு காலத்தில் ஏதேனும் பொருள் இருந்திருக்க வேண்டும். பல பண்பாட்டு, வரலாற்று, இனக்குழு அடிப்படை உடையவை. தாலி கட்டுவது, மஞ்சள் பூசுவது, குடத்தில் நெல் வைப்பது போன்ற பல சடங்குகள் தமிழர் தொல் வழக்கம் என்று இராம. கி அவர்கள் பதிவில் கண்ட நினைவு. நமக்குப் பொருள் தெரியவில்லை என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக புறக்கணிக்க வேண்டுமா? பொருள் தேட முனையலாம் :)

  • யாத்ரீகன் 4:03 pm on July 12, 2009 Permalink | Reply
    Tags: , , நீயா நானா, , ,   

    http://bit.ly/1atTb4 ஒருவழியா உருப்படியா ஒரு விவாதப்பொருள்.. நீங்க எல்லோரும் என்ன நெனைக்குறீங்க ?! ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயம், எது பண்ணுவது, எது கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை யார்கிட்ட மணமகனா/மணமகளா/இருபக்க பெற்றோர்களா ?

     
  • யாத்ரீகன் 6:05 pm on June 27, 2009 Permalink | Reply
    Tags: நீயா நானா,   

    http://tinyurl.com/n7rm7w மக்களுக்கு வந்துகிட்டிருக்குற கொஞ்ச நஞ்ச பகுத்தறிவையும் கெடுக்குறதுக்குனே பண்றானுங்க, இதுல பேசுறதுக்கு ஆளுங்க வேற, இதி்ல் பேசும் மருத்தவரின் சமுதாய அக்கறை மிகுந்த பேச்சு பாராட்டத்தக்கது. இருந்தாலும் அந்த பாண்ட்பேப்பர் விஷயம் ரொம்ப ஓவர், பாவம் மாட்டப்போற பேஷட்ன்ஸ்.. இருபக்கமும் தூண்டிவிடும் கோபிநாத்தின் அணுகுமுறை மிக்கக்கேவலமாய் இருக்குது

     
    • புருனோ 2:37 am on June 28, 2009 Permalink | Reply

      இது 2007 ஜூலையில் வந்த நிகழ்ச்சியா. அப்பொழுது இது குறித்து அலுவலகத்தில் பலத்த விவாதம் நடந்த ஞாபகம் இருக்கு.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel