கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்

இது mass psychology தான்.

நேர்மறை சிந்தனையை விட எதிர்மறை சிந்தனையே அதிகம் கவனம் பெறுவதற்கு காரணம் நம் ஊடகங்களே

இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் ஏன் பா.ஜ.கவிற்கு எதிரானது என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில்கள் சுவாரசியமானவை