மாலை நடைக்குச் செல்லும் போது, சுமை தாங்கிய ஒரு பெண் என்னைக் கடந்து சென்றாள். ஒரு தெருவோர ஆஞ்சநேயர் கோயிலைக் கண்டு அவள் வாய் விட்டு வேண்டியது: “ஆண்டவா, என் புருசன் தினம் குடிச்சு கொடுமைப்படுத்துறான். நாளைக்காச்சும் அவனைக் கொன்னுடு” !
Tagged: கடவுள் RSS
-
ரவி
-
புருனோ
தமிழர்களும் கடவுளும்
http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html
//இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//
அதாவது
மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்
தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே
–
இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்
–
தமிழகத்தின் விதியை பாருங்கள்.
போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
தோற்றாலும் புது கடவுள் வருகிறார் -
Mubaarak
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லைஇருக்கிறதென்றும் சொல்லுவதில்லை
-
கலை
நல்ல தத்துவம்
-
-
Mubaarak
கடவுளர்கள் என்ன செய்வார்கள், பாவம்! மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள். கடவுளைப்படைத்தவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அவர்கள் கடவுளை மட்டுமே படைக்கவில்லையே. படைப்பின் மர்மம் போலவே அழிவின் மர்மமும் அவிழ்க்க முடியாதது
நன்றி:
பிரேம்-ரமேஷ் (நூல்: கட்டுரையும் கட்டுக்கதையும், பக்கம் 125, மருதா வெளியீடு, ஜூன் 2006) -
ரவி
“கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட அவர் மக்களுக்குத் “தேவைப்படுகிறார்” என்பதே உண்மை” – திரைப்பேட்டியில் இயக்குநர் பாலா
கலை 3:20 am on November 1, 2009 Permalink |
செந்தழல் ரவி 5:20 pm on March 4, 2010 Permalink |
நல்லாருக்கு