Tagged: கடவுள் RSS

  • ரவி 8:42 pm on October 31, 2009 Permalink | Reply
    Tags: , இல்வாழ்க்கை, கடவுள், குடி, குடிப்பழக்கம்   

    மாலை நடைக்குச் செல்லும் போது, சுமை தாங்கிய ஒரு பெண் என்னைக் கடந்து சென்றாள். ஒரு தெருவோர ஆஞ்சநேயர் கோயிலைக் கண்டு அவள் வாய் விட்டு வேண்டியது: “ஆண்டவா, என் புருசன் தினம் குடிச்சு கொடுமைப்படுத்துறான். நாளைக்காச்சும் அவனைக் கொன்னுடு” !

     
    • கலை 3:20 am on November 1, 2009 Permalink | Reply

      :( எவ்வளவு மனம் சங்கடப்பட்டிருந்தால், அந்தப் பெண் அப்படி வாய்விட்டு அரற்றியிருப்பாள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

    • செந்தழல் ரவி 5:20 pm on March 4, 2010 Permalink | Reply

      நல்லாருக்கு

  • புருனோ 6:37 am on August 21, 2009 Permalink | Reply
    Tags: , , படை, , பிள்ளையார், , பைத்தியக்காரன், , முருகன், விநாயகர், கடவுள்   

    தமிழர்களும் கடவுளும்

    http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html

    //இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//

    அதாவது

    மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்

    தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே

    இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்

    தமிழகத்தின் விதியை பாருங்கள்.

    போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
    தோற்றாலும் புது கடவுள் வருகிறார்

     
  • Mubaarak 12:08 pm on March 1, 2009 Permalink | Reply
    Tags: பிரார்த்தனை, , கடவுள்   

    இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

    இருக்கிறதென்றும் சொல்லுவதில்லை

     
  • Mubaarak 12:36 pm on February 28, 2009 Permalink | Reply
    Tags: , மனிதன், ரமேஷ்-பிரேம், கடவுள்   

    கடவுளர்கள் என்ன செய்வார்கள், பாவம்! மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள். கடவுளைப்படைத்தவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அவர்கள் கடவுளை மட்டுமே படைக்கவில்லையே. படைப்பின் மர்மம் போலவே அழிவின் மர்மமும் அவிழ்க்க முடியாதது

    நன்றி:
    பிரேம்-ரமேஷ் (நூல்: கட்டுரையும் கட்டுக்கதையும், பக்கம் 125, மருதா வெளியீடு, ஜூன் 2006)

     
  • ரவி 2:32 am on February 24, 2009 Permalink | Reply
    Tags: தேவை, , கடவுள், கேட்டதில் பிடித்தது   

    “கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட அவர் மக்களுக்குத் “தேவைப்படுகிறார்” என்பதே உண்மை” – திரைப்பேட்டியில் இயக்குநர் பாலா

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel