Tagged: இசை RSS

  • ரவி 10:16 pm on February 4, 2010 Permalink | Reply
    Tags: , முன்தினம் பார்த்தேனே, இசை   

    முன்தினம் பார்த்தேனே பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. புதிய இசையமைப்பாளர் தமன் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறார். ஒரே மாதிரியான இசையைத் தவிர்த்தா நல்லா இருக்கும்.

     
  • சந்தோஷ் குரு 12:50 pm on September 10, 2009 Permalink | Reply
    Tags: இசை   

    ரீதிகௌளை பித்து கொஞ்ச நாட்கள் முன்பு பிடித்திருந்தது. மறுபடியும் அது துவங்கியுள்ளது. நான் அறிந்த ரீதிகௌளை ராக திரைப்பாடல்களை இங்கு பதிகிறேன். உங்களுக்கு வேறு பாடல்கள் தெரிந்தால் பின்னூட்டவும்.

    கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்
    கல்கோண உதட்டுக்காரி – ஒரு பொண்ணு ஒரு பையன்
    அழகான ராட்சசியே – முதல்வன்
    சுடும் நிலவு – தம்பி
    சின்ன கண்ணன் அழைக்கிறான்
    தீண்ட தீண்ட – துள்ளுவதோ இளமை
    தலையை குனியும் தாமரையே – (படம் பெயர் எனக்கு தெரியவில்லை)
    ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து

    ஜெயா தொலைக்காட்சியில் ரீதிகௌளை பற்றிய ஒரு அறிமுகம்

     
  • புருனோ 7:37 pm on August 29, 2009 Permalink | Reply
    Tags: , , , ஆஸ்கர், , இசை, , ,   

    பொட்டிக்கடை : ரஹ்மான் சர்வதேச அளவில் ஆஸ்கர் வென்றிருக்காவிட்டால் அவரை நீங்கள் சிறந்த இசையமைப்பாளர் என்று ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா ??

    புருனோ : அவர் ஆஸ்கார் வெல்லாவிட்டாலும் இளையராஜவைப் போலொரு சிறந்த இசையமைப்பாளர். வென்றதால் இளையராஜவை விட சிறந்த இசையமைப்பாளர் :) :) :

    பொட்டிக்கடை : சரி இப்படியான அளவுகோலை வைக்கும் நீங்கள் இந்தியாவின் சிறந்த இயக்குனராகக் கருதுபவர் யாரென்றால் உங்களது மனநிலையைப் புரிந்துகொள்

    புருனோ : சத்யஜித் ரே :) :) உங்கள் கணக்கு படி சிறந்த இயக்குனர் யார் ????

     
    • ரவி 4:30 pm on September 4, 2009 Permalink | Reply

      majid majidi, oscar விருது வாங்கவில்லை. அவர் சிறந்த இயக்குநரா இல்லையா ;) ?

  • புருனோ 11:02 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , இசை,   

    சில சுவையான பக்கங்கள் :

    http://www.hindilyrix.com/musicians/musician-ilayaraja.html

    In July 1993 recorded his first major work in western classical music, his Symphony No.1 with the world famous Royal philharmonic Orchestra of London under the baton of John Scott. Ilaiyaraaja is the first Asian whose symphony was performed by the prestigious RPO (Royal Philharmonic Orchestra) whose patron is Her Majesty The Queen Elizabeth and the president is Lord Yehudi Menuhin.

    He is also the first Indian who has written a western classical symphony. Composing a symphony is the ultimate in composing music in the western classical tradition. That is on the lines of such great composers like Bach, Mozart, Beethoven, Brahms, who had given us so much of great music. The time taken to complete a symphony to be played by a full scale symphony orchestra varies from composer to composer; depending upon his mood, the complexity of music, etc. If Mozart took a few days to complete a symphony, Brahms took fourteen years to complete one of his symphonies. And Ilaiyaraaja well known for his speed of composing completed this symphony in just one month’s time.

    http://tfmpage.com/forum/archives/20119.24703.15:38:06.html

    முழு பக்கத்தையுமே வாசிக்கலாம் :) :)

     
    • ரவி 6:49 am on August 11, 2009 Permalink | Reply

      உங்கள் உளறல்களுக்கு குறிச்சொல் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • புருனோ 10:55 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , இசை,   

    http://en.wikipedia.org/wiki/Joseph_Goebbels

    Goebbels rose to power in 1933 along with Hitler and the Nazi party, and he was appointed propaganda minister. In that position, he perfected an understanding of the “Big Lie” technique of propaganda, which is based on the principle that a lie, if audacious enough and repeated enough times, will be believed by the masses.

    அவரது கூற்றும் உண்மையா என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா

    http://www.google.com/search?hl=en&q=இளையராஜா+சிம்போனி&btnG=Google+Search&aq=o&oq=

     
  • புருனோ 10:50 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , இசை,   

    http://kuttipisasu.blogspot.com/2008/05/blog-post.html

    கமல் பத்து வேடத்தில் நடிப்பது, நம்ம இளையராஜாவோட திருவாசகம் சிம்போனி மாதிரி தான். யாரும் நம்மை கண்டுகொள்ளாவிட்டால், எதாவது செய்து ஒரு கவனயீர்ப்பு முயற்சி

     
  • புருனோ 10:49 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , பாக்யராஜ், , இசை, , கங்கை அமரன்   

    //நான், இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டேன். ‘நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். இப்போ நான் எதுக்கு… அமரே பண்ணட்டும், போய்யா’ என்றார். //

    http://thatstamil.oneindia.in/movies/specials/2009/06/25-bagyarajs-interesting-speaks-in-pugaipadam.html

    என்னே பெருந்தன்மை !!

     
  • புருனோ 10:46 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , சுயதம்பட்டம், முதுகுசொறிதல், , இசை,   

    சிம்பொனி இந்திய இசை வடிவம் : http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t42328.html கேக்குறவன் கேணையனா இருந்தா என்ன வேணுமினாலும் சொல்லலாம்

     
  • கார்த்திக் 9:24 am on July 14, 2009 Permalink | Reply
    Tags: , , , , இசை   

    எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கர்நாடக சங்கீதம் படிச்சுகினு, ஏதோ இசை எங்களால தான் வாழுதுங்குறாங்களே, அவங்களுக்கு இசை உருவாக்கத் தெரியுமா? இல்ல மத்தவங்க போட்டு தரத பாட மட்டும் தான் தெரியுமா? எனக்கு தெரிஞ்ச வர, எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல. அப்பறம் எதுக்கு இப்படி அலப்பர பண்ராங்கன்னு தெர்ரல!!!

    அப்பறம், இந்த ஆலாபனை பண்ராங்களே, இது இவங்க உருவாக்குனதா? இல்ல, அதுவும் மத்தவங்க போட்டு வச்சதுதானா?

     
    • ரவி 11:11 am on July 14, 2009 Permalink | Reply

      //எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல//

      குன்னக்குடி வைத்தியனாதன், L. subramaniam போன்றவர்கள் (திரைப்பட) இசையமைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்துசுத்தானி போன்ற எல்லா மரபார்ந்த இசையைக் கற்றவர்களிலும் கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஏன் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் தானே? கீர்த்தனைகளையும் தியாகராசர் போல யாராவது ஒருவர் தானே முதலில் இயற்றி இருக்க வேண்டும்?

      பாடுவதும் ஒரு திறமை தானே? போட்டு வைத்ததை எல்லாரும் இலகுவாகப் பாடலாம் என்றால், எல்லாரும் பாடகர்களாகி விட மாட்டார்களா? போட்டு வைத்த இசையைப் பாடுறதுன்னாலும் அதிலும் தனித்துவம், நுணுக்கம் காட்டினா தான் நிலைக்கலாம்னு நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. ஆனா, அப்படி ஏதாச்சும் இருக்கணும ;)

      • மணிகண்டன் 2:57 pm on July 14, 2009 Permalink | Reply

        இசைஅமைப்பாளர் அப்படின்னா சினிமாவுக்கு இசை அமைக்கனுமா ? :) -

      • yemkay 11:03 am on July 19, 2009 Permalink | Reply

        //பாடுவதும் ஒரு திறமை தானே
        ஆம். ஆனால், அதை ஒரு உருவாக்கும் திறனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. I’d call it as ”performance”. ஆனால், நாம் performance-க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை creativity-க்கு கொடுப்பதில்லை. எப்படி ஒரு நடிகனுக்கு, இயக்குனரை விட அதிக முக்கியத்துவம் தருகிறோமோ, அத போல தான் ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

        சினிமாவில் மட்டுமல்ல, பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்களின் பலமே உருவாக்கும் திறன் மற்றும் கடும் உழைப்பில் தான் அடங்கி இருகிறது. ஆனால் இன்றைய சூழலில், செயல் திறன் (performance) எனும் மோகத்தில் தான் பெரும்பாலோனரின் நாட்டமே.

        சில உதாரணங்கள்,

        abacus training:
        ஒரு கணக்கை விரைவாக தீர்க்கும் வித்தையா நம் குழந்தைகளுக்கு தேவை? பாட புத்தகத்தில் இல்லாத வேறொரு கணக்கை கொடுத்தால், அதையும் தீர்க்கும் அறிவைதான நாம அவர்களுக்கு கொடுக்கணும்? விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை?

        திருக்குறள் ஒப்பிப்பு, spelling bee:
        1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்

        என்னுடைய முதல் கேள்வியும், இது மாதிரியான ஒரு கோபத்தின் வெளிப்பாடு தான். யாரையும் புண்படுத்த சொல்லவில்லை.

    • ரவி 7:45 am on July 20, 2009 Permalink | Reply

      //ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.//

      இதில் தெளிவில்லை. மரபார்ந்த இசைத்துறையிலும் பாடகர்களுக்கு உள்ள மதிப்புக்கும் கூடுதலாக இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கும் மதிப்பு உண்டுன்னு தான் நினைக்கிறேன்.

      //பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை//

      //விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை? //

      //1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்//

      ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல :)

      • கார்த்திக் 10:28 am on July 20, 2009 Permalink | Reply

        //ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
        ஏதோ உளறிட்டேன் ;)

    • sri 7:45 am on July 24, 2009 Permalink | Reply

      dei karnadaga sangeetham pathi unkku pesa arugatha illada naaye

      • புருனோ 9:08 am on July 24, 2009 Permalink | Reply

        தங்களின் மேலான கருத்திற்கு பணிவான வணக்கங்கள் நண்பரே :)

    • ஓவியன் 11:20 pm on September 1, 2009 Permalink | Reply

      ரவி. நான் சொல்லல? கார்த்திக் தெளிவா சொன்ன புரிஞ்சுக்குவார்னு

  • ரவி 12:09 am on June 21, 2009 Permalink | Reply
    Tags: , , இசை   

    ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டேன். மாறுபட்ட இசைத்தொகுப்பு. படத்தோடு பார்க்க இன்னும் நல்லா இருக்கலாம்.

     
    • யாத்ரீகன் 12:22 am on June 21, 2009 Permalink | Reply

      The King Arrives – பிண்ணனி இ்சை கேட்டீங்களா ?

      • ரவி 12:29 am on June 21, 2009 Permalink | Reply

        கேட்டங்க. செல்வராகவன் படத்தில் sound track எல்லாம் மிரட்டலாவே வந்துக்கிட்டிருக்கு.

    • Anonymous 5:40 am on July 30, 2009 Permalink | Reply

      nalla irunthuthunga very nice

  • ரவி 5:52 am on June 4, 2009 Permalink | Reply
    Tags: , , இசை   

    முத்திரை பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. யுவனின் முத்திரை.

     
  • ரவி 8:49 pm on May 26, 2009 Permalink | Reply
    Tags: , இசை,   

    கந்தசாமி பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சு துள்ளல் இசை. Excuse me Mr. Kandhasamy தமிழ்நாடு எங்கும் முணுமுணுக்கப்படப்போகுது.

     
  • புருனோ 6:17 am on May 8, 2009 Permalink | Reply
    Tags: சிவமணி, , , , இசை, கௌரவம்,   

    படித்தது…

    “இன்னைக்கு உலகம் பூரா தெரியக்கூடிய இசைக்கலைஞனா இருக்கேன்னா அதுக்கு அவர் கொடுத்த ‘ஒப்பனிங்’ தான் காரணம். எம்.எஸ்.வி, இளையராஜான்னு எத்தனையோ பிரபல இசையமைப்பாளர்களுக்கு நான் பல படங்கள் வாசிச்சிருக்கேன். ஆனா, பட டைட்டில்களில், கேசட் கவர்களில் என் பெயர் வந்ததே இல்லை. அந்த பெருமையை முதல்ல செஞ்சது ரஹ்மான் தான். சக கலைஞர்களை கௌரவிகிறதுல அவர் ரொம்ப பெருந்தன்மையானவர் !”

    ஆனந்த விகடன் 13.05.2009 பக்கம் 34

     
    • ரவி 1:34 am on May 16, 2009 Permalink | Reply

      இது எல்லா துறையினரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

  • ரவி 10:05 am on April 2, 2009 Permalink | Reply
    Tags: , , இசை   

    பசங்க பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு.

     
  • ரவி 10:50 pm on March 16, 2009 Permalink | Reply
    Tags: , , இசை   

    சர்வம் பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு.

     
  • ரவி 10:01 am on March 8, 2009 Permalink | Reply
    Tags: டெல்லி 6, , , இசை   

    டெல்லி 6 பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல. ஏ. ஆர். ரகுமான் வெற்றிகரமான இரண்டாவது சுற்றில் நுழைந்திருக்கிறார்.

     
    • bsubra 6:24 am on March 10, 2009 Permalink | Reply

      ‘Ada’ கேட்டீங்களா?

    • ரவி 7:59 pm on March 10, 2009 Permalink | Reply

      ‘ada’ கேட்காமவா ! Meharbaan கேட்டுக்கிட்டே இருக்கேன்.

    • சந்தோஷ் குரு 3:50 am on March 11, 2009 Permalink | Reply

      எனக்கு சமீபத்தில் மிகவும் பிடித்த ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் Ada மற்றும் Delhi-6. இஷ்க் அதா ஹேவும், மசக்கலியும், கெண்டா ஃபூல்லும் மிகவும் பிடித்தவை.

  • ரவி 7:51 am on February 28, 2009 Permalink | Reply
    Tags: anakha, , , இசை,   

    என்ன சொல்லி பாராட்ட?

     
    • யாத்ரீகன் 8:45 am on February 28, 2009 Permalink | Reply

      ஒருவித குழந்தைதனம் அங்காங்கே தெளிக்கும் அந்த குரல் மிகவும் வசிகரமாயிருக்குதே..

    • கலை 4:00 pm on February 28, 2009 Permalink | Reply

      அருமையாக இருக்கு.

    • கலை 4:11 pm on February 28, 2009 Permalink | Reply

      தமிழிஷ் தளத்திற்கு இங்கே அழுத்தி போகும்போது, குறிப்பிட்ட இந்த இடுகை வரவில்லையே. எப்படி vote போடுவது?

    • ரவி 7:03 pm on February 28, 2009 Permalink | Reply

      ஏற்கனவே அந்த இடுகையை அங்கு யாராவது இட்டிருந்தால் தான் வாக்களிக்கச் சொல்லும். இல்லாவிட்டால், புதிதாக இடுகையைச் சேர்ப்பதற்கான படிவத்தைக் காட்டும். அதைச் சேர்த்து விட்டால், தானாக உங்களின் ஒரு வாக்கைக் காட்டும்.

  • ரவி 10:27 pm on January 15, 2009 Permalink | Reply
    Tags: , நந்தலாலா, , இசை   

    நந்தலாலா பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழித்து இளையராசாவிடம் இருந்து ஆறுதலான பாடல்கள். அவரே நிறைய பாட்டு பாடாமல் இருந்தா நல்லா இருக்கும். படத்தின் பாடல்கள், ஒளிப்படங்கள் எல்லாம் இது kikujiroவின் தழுவலோ என்று நினைக்க வைக்கின்றன.

     
  • ரவி 2:36 am on January 3, 2009 Permalink | Reply
    Tags: , , இசை   

    நான் கடவுள் பாடல்கள் கேட்டேன். கதையோடு வரும் பின்னணிப் பாடல்கள். இளங்காத்து வீசுதே போல் ஒரு பாட்டு இல்லாதது ஏமாற்றம். முன்னோட்டத்தைப் பார்த்தால் பிதாமகன் படச் சாயல் தெரிகிறது.

     
  • ரவி 5:13 am on December 29, 2008 Permalink | Reply
    Tags: , , இசை,   

    கசினி (இந்தி) பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. படம் பார்த்த பிறகு இன்னும் பிடிச்சிருக்கு. ரகுமான் பாட்டுங்கிறதால திரும்பத் திரும்ப 2 வாரமா கேட்டுப் பார்த்திட்டுத் தான் இந்த உளறல் :)

     
    • santhoshguru 6:09 am on December 29, 2008 Permalink | Reply

      அப்படின்னு சொல்றீங்களா. எனக்கு என்னமோ தமிழ் படத்துல வந்த பாடல்கள் தான் மிகவும் பிடிச்சிருக்கு.

    • ரவி 2:11 am on December 30, 2008 Permalink | Reply

      இந்தியில் பாடல்கள் இடம்பெறும் இடம், கால அளவு படத்தின் மனநிலை, அமீரின் ஆளுமையோடு ஒத்துப் போகுது. தமிழ் கசினியில் இரண்டாம் பாதியில் வரும் குத்துப்பாட்டு போன்ற அபத்தம் இல்லை.

    • santhoshguru 8:57 pm on December 30, 2008 Permalink | Reply

      கரெக்ட். ஆனா ஒரு மாலை இளவெயில் நேரம், சுட்டும் விழி சுடரே பாடல்கள் எனக்கு குஸாரிஷ், பேக்கா பாடல்களை விட பிடிச்சிருந்துச்சுன்னு சொல்ல வந்தேன். அது மட்டுமல்ல தமிழில் obnoxious X-மச்சி பாட்டெல்லாம் வேற வரும்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel