“ஒரு விதியும் இல்லை” என்பதே அரசியலில் உள்ள ஒரே விதி.
Tagged: அரசியல் RSS
-
ரவி
-
கார்த்திக்
http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html
News:
என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்
Comment:
உன்ன நாங்களும் நகைச்சுவையாக தான் நினைக்கிறோம்
-
ரவி
எந்த முதலாளி வேண்டும் என அடிமைகளைக் கேட்பது போல் இருக்கிறது இந்திய மக்களாட்சித் தேர்தல்.
-
Mubaarak
ஜெயலலிதாவின் தமிழீழம் பற்றிய பேச்சைக்கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. நம்பலாமா? ஜெ’ நினைத்தால் நிச்சயம் செய்வார். உண்மையிலேயே அப்படி நினைத்துத்தான் சொன்னாரா?
-
ஸ்ரீ
ஜெயாவின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று… என்னவோ ஈழம் அமைவது இந்திய அரசியல்வாதிகளின் கையில் இருப்பது போல ஒரு உளரல். இந்த தேர்தல் அச்சுறுத்தலே திமுக காங்கிரசை அசைக்க முடியவில்லை, தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்
-
சுந்தர்
இனி இந்தியாவிலுள்ள அரசுகளால் எதையும் செய்து விட முடியாது. செயலலிதா தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறார். ஒருவேளை, இந்திய தேர்தலுக்காகத் தான் இலங்கை தனது இறுதிக் கட்ட தாக்குதலை “மெள்ள” நடத்துகிறதோ? மே 14-ல் கொலைவெறித் தாக்குதல் நடக்க வாய்ப்புண்டு.
-
-
புருனோ
மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??
-
ரவி
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டி வணிகர்கள் ஒரு நாள் வேண்டுமானால் அடையாள கடை அடைப்பு நடத்தலாம். தொழிலையே விட்டு விட்டுப் போராட முடியாது. அதே போல், அரசியல்வாதிகளும் பதவியை விட்டு விட்டுப் போராட முடியாது.
-
ரவி
நண்பர்கள் சிலர் என் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக அருவருக்கத்தக்க நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கையில் நட்பு பெரிதா கொள்கை பெரிதா என்று எண்ண வைக்கிறது.
-
ரவி
கோடிகள் திருடுபவனைக் கும்பிட்டுவிட்டு பசிக்குத் திருடுபவனை அடிப்பது என்ன நியாயம்?
-
ulagam
யாரு தப்பு பண்ணாங்க? விஜயகாந்தா? வடிவேலுவா? http://balachandar.net/poll278-2008-09-23.html
-
mayooresan
வடிவேல் விசயகாந்து கலக்கல் காமடி. பல ஆண்டு வாழ்க இவர்கள் புகழ்.
-
ரவி
வாரிசு, சாதி, திரையுலகம் சாரா அடுத்த வலுவான சமூக / அரசியல் தலைவர் தமிழகத்துக்கு எப்போது கிடைப்பார்
-
புருனோ
என்ன நடந்தாலும் தமிழர்கள் ரஜினியை புறக்கணிக்க மாட்டார்கள், என்று தமிழர்களின் பெருந்தன்மையை (இளிச்ச வாய்த்தனத்தை) சரியாகவே கணித்தது
ரஜினி மட்டுமல்ல
தயாரிப்பாளரும் கூடத்தான்.–
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சி (2002ல் தொடர்வண்டி துறையின் இணையமைச்சர் உள்ள கட்சி) எதிர்த்தாலும் தமிழகத்தில் பாபா வெளியிடப்பட்டது. ஓடியது. படம் தோல்வி அடைந்ததற்கு படமும் ஒரு காரணம்தான்
தமிழக அரசியல் கட்சியை 2002ல் கண்டு கொள்ளாத ரஜினி, கர்நாடகத்தில் டெபாசிட் கூட பெற முடியாத ஒருவரை கண்டு 2008ல் காலில் விழுந்து சரணடைந்தது, அதுவும் அவர் போற்றி புகழும், அவரது அரசியல் குரு தினமும் வாழ்த்தும் பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயே அவரது படத்தை வெளியிட முடியாத நிலைமை.
ஏன் என்று ரஜினி ரசிகர்கள் தான் கூற வேண்டும்–
பா.ம.க என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்
–
இத்ன் மூலம் தெரிவது என்ன வென்றால் நான் எதிர்பார்த்ததை விட, நான் கணித்ததை விட ரஜினி ஒரு சிறந்த அரசியல் வாதி !!!
ஆனால்…..
–என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும், குசேலன் தமிழகத்தில் ஓடினாலும் ஓடாவிட்டாலும் , கருநாடகத்தில் ஓடினாலும், ஓடாவிட்டாலும், நிதர்சணமான (சிலருக்கு கசப்பான) உண்மை. ரஜினியின் அரசியல் சகாப்தம் 31-07-2008 உடன் முற்றிலும் முடிந்து போய்விட்டது…. (அதாவது தமிழக அரசியல் சகாப்தம்)… 2004 நாடாளுமன்ற தேர்தலிலேயே குற்றுயிராகத்தான் இருந்தது வேறு விஷயம். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ரஜினியின் அரசியல் வாழ்க்கையின் முச்சு குழாயை ரஜினியே நிறுத்து விட்டது நகைமுரண்.
—
தன்னை ஒரு அரசியல் வாதியாக நீக்கமற பறைசாற்றும் ஒரு சம்பவமே ஒருவரின் அரசியல் வாழ்விற்கு சாவு மணி அடிப்பது விநோதம் தான்
–
வாழ்க்கையும் விநோதம் தான்
மணிகண்டன் 1:06 pm on May 3, 2009 Permalink |
ரவி, வாழ்க்கையிலே படிப்பு, வேலை எல்லாத்துலையும் compromise பண்ணி கொள்ளும் நாம், அரசியல்ல மட்டும் மிகவும் idealistic.
ரவி 9:48 pm on May 3, 2009 Permalink |
உண்மையில் அரசியலில் தான் அதிகம் சமரசம் செய்து கொள்கிறோம். ஈழப் பிரச்சினையை மட்டும் அடிப்படையாக கொண்டால், நான் எந்த பெரிய கட்சிக்குமே வாக்களிக்க முடியாது. ஆனால், வாக்களிக்கத் தான் வேண்டும். தவிர, தனி வாழ்க்கை முடிவுகள் நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் முடிவுகள் நம்மையும் எல்லாரையும் பாதிப்பதால் அதில் கூடுதலாக எதிர்ப்பார்ப்பது தவறில்லையே?