இன்று அறுவை அரங்கில் காதில் விழுந்த சில தத்துவங்கள்
1. செருப்பாணியை அடிக்க சம்மட்டி எதுக்கு
2. பொண்டாட்டி நாத்தம் புருசனுக்கு தெரியாது
3. uselessன்னு யார் வேணா சொல்லலாம், பொண்டாட்டியை தவிர
இன்று அறுவை அரங்கில் காதில் விழுந்த சில தத்துவங்கள்
1. செருப்பாணியை அடிக்க சம்மட்டி எதுக்கு
2. பொண்டாட்டி நாத்தம் புருசனுக்கு தெரியாது
3. uselessன்னு யார் வேணா சொல்லலாம், பொண்டாட்டியை தவிர
கோழியை கொல்ல அரசு அனுமதி தேவையில்லை
புலியை கொல்லக்க்கூடாது
ஏன் என்று யோசித்தீர்களா
–
அது போல் மாமரத்தை வெட்ட அரசு அனுமதி தேவையில்லை
சந்தன மரத்தை வெட்ட அனுமதி தேவை
(விக்கியை) வளர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அந்த பிள்ளையின் நிறமியிலேயே பல குறைகள் இருப்பதால் (அவனது மூத்த சகோதரன் வளர்ந்தவுடன் அந்த குறைகள் வெளிபட்டுவிட்டனவே !!!) கூடவே இன்னொரு பிள்ளையையும் (நால்) வளர்ப்பது அவசியம் என்பது என் கருத்து.
மேலும் ஒரு பிள்ளை கிடைத்தால் அவனையும் வளர்க்க வேண்டும்
–
இங்கு வேண்டாம் குடும்ப கட்டுப்பாடு
சட்டை இறுக்கமாக உள்ளது என்று கூற தையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ, குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என்று கூற சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ அவசியம் கிடையாது
தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. (மேலும் விபரங்களுக்கு http://nanopolitan.blogspot.com/2008/08/at-glance-2008-jee-results.html )
தமிழ் வலைப்பதிவு அறிவுசீவிகள் யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லையே ஏன்? இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது. அதன் நியாயத்தை இப்போது உணர்கிறேன்!
//இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது//
இது தானே
http://payanangal.blogspot.com/2008/04/blog-post_06.html
மாணவர்கள் மீது அதிக கட்டண சுமையை திணிக்க விரும்பாமல் இப்பள்ளி மூடப்படுகிறது. தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றன / மெட்ரிக் பள்ளிகள் அக்கிரமம் என்றெல்லாம் அழும் / எழுதும் பத்திரிகைகளும், ஊடகங்களும், ஒரு சில பதிவர்களும், இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறக்க வில்லை ??
ஆமா
இந்தத் தத்துவத்தை நிறைய பேர் முன்னாடியே சொல்லிட்டாங்க. இதை bruno quote என்ற போட்ட பதிப்புரிமை மீறலை வன்மையாக கண்டிக்கிறேன்