Updates from புருனோ RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 1:45 am on April 5, 2011 Permalink | Reply  

    WC 2007 – India Eliminated in Round 1 – Sachin should retire as he did not play well
    WC 2011 – India Winners – Sachin should retire while he is playing well

    # Hypocrites in Indian Cricket
    # கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்

    இந்த படத்தை பார்த்து பழமொழி ஏதாவது உங்கள் நினைவிற்கு வந்தால் அதற்கு “கம்பெனி” பொறுப்பல்ல

     
    • ரவி 9:45 am on April 5, 2011 Permalink | Reply

      சச்சின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு உமிழ்கிறார்கள்? புரியவில்லை. வயதானதால் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பாவிகளை விட்டுவிடலாம்..

  • புருனோ 12:55 am on April 5, 2011 Permalink | Reply
    Tags: Buzz, debate,   

    இன்றைய விவாதம் https://profiles.google.com/106170872433193216512/posts/dYigvZtq9yo

     
  • புருனோ 8:24 am on February 8, 2011 Permalink | Reply  

    The European Commission has just announced an agreement whereby English will be the official language of the European Union rather than German, which was the other possibility.

    As part of the negotiations, the British Government conceded that English spelling had some room for improvement and has accepted a 5-year phase-in plan that would become known as “Euro-English”.

    In the first year, “s” will replace the soft “c”. Sertainly, this will make the sivil servants jump with joy. The hard “c” will be dropped in favour of “k”. This should klear up konfusion, and keyboards kan have one less letter.

    There will be growing publik enthusiasm in the sekond year when the troublesome “ph” will be replaced with “f”. This will make words like fotograf 20% shorter.

    In the 3rd year, publik akseptanse of the new spelling kan be expekted to reach the stage where more komplikated changes are possible.

    Governments will enkourage the removal of double letters which have always ben a deterent to akurate speling.

    Also, al wil agre that the horibl mes of the silent “e” in the languag is disgrasful and it should go away.

    By the 4th yer people wil be reseptiv to steps such as replasing “th” with “z” and “w” with “v”.

    During ze fifz yer, ze unesesary “o” kan be dropd from vordskontaining “ou” and after ziz fifz yer, ve vil hav a reil sensi bl riten styl.

    Zer vil be no mor trubl or difikultis and evrivun vil find it ezi TU understand ech oza. Ze drem of a united urop vil finali kum tru.

    Und efter ze fifz yer, ve vil al be speking German like zey vunted in ze forst plas.

    If zis mad you smil, pleas pas on to oza pepl.

     
    • ரவி 12:37 pm on February 9, 2011 Permalink | Reply

      உங்கள் எல்லா அண்மைய உளறல்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு :)

  • புருனோ 8:22 am on February 8, 2011 Permalink | Reply  

    2011 தேர்தல் குறித்து எழுதுபவர்கள், 2009 தேர்தல் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரைகளின் சுட்டியை கண்டிப்பாக தரவேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்

     
  • புருனோ 8:21 am on February 8, 2011 Permalink | Reply  

    சீரஞ்சீவி காங்கிரசில் சேர்ந்து விட்டாரே

    அடுத்து கேப்டனா

     
  • புருனோ 8:21 am on February 8, 2011 Permalink | Reply  

    ஒரு கல்லூரி முதல்வர், ஒரு பள்ளி தாளாளர், ஒரு பள்ளி முதல்வர், ஒரு பள்ளி துனை முதல்வர் ஆகியோரிடம் அரை மணி நேரம் விவாதித்து, நுழைவுத்தேர்வு ரத்து குறித்து புரிதல் ஏற்படுத்தியது நேற்றைய சாதனை :) :)

     
  • புருனோ 5:51 am on July 15, 2010 Permalink | Reply  

    குறிஞ்சி

    • கிராமம் : குறிச்சி
    • நகரம் :சிறுகுடி

    முல்லை

    • கிராமம் : சேரி
    • நகரம் : பாடி, பள்ளி

    மருதம்

    • கிராமம் : பட்டி
    • நகரம் :பேரூர், மூதூர்

    நெய்தல்

    • கிராமம் : பாக்கம்
    • நகரம் : பட்டினம்

    பாலை

    • கிராமம் : குறும்பு
    • நகரம் :

    மீதி பெயர்களை நிரப்ப உதவவும்

    பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்த ஞாபகம்  !!

    பிற்சேர்க்கை : http://www.textbooksonline.tn.nic.in/Books/10/Std10-Tamil.pdf பக்கம் 128 (இலக்கண நூலின் 38ஆம் பக்கம்) மூலம் நிரப்பியாகிவிட்டது

     
  • புருனோ 8:57 pm on July 12, 2010 Permalink | Reply  

    //ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.//

    பல வகைகள் உண்டு
    இங்கு பார்க்கவும் http://www.payanangal.in/2008/05/jaundice-after-hepatitis-b-vaccine.html

    //இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.//

    முழுப்பொய்.

    இதில் சற்றும் உண்மை இல்லை

    //உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.//
    பிரச்சாரம் செய்யப்பட்டது பி குறித்து. ஏ குறித்து அல்ல

    // இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. //
    ஹெப்பட்டைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய் தான்

    //மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

    முழுப்பொய்
    விபரங்கள் http://www.payanangal.in/2008/05/jaundice-after-hepatitis-b-vaccine.html

     
  • புருனோ 8:50 pm on July 12, 2010 Permalink | Reply  

    1. ”போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது…” இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

    2. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர்.

    3. The Medicine Men இந்த புத்தகம் இணையத்தில் உள்ளது

    எந்த பக்கம் என்று கூறினால் நாங்கள் சரிபார்த்துக்கொள்கிறோம்

    4. அ,மார்க்ஸ், நமது மருத்துவ நலப் பிரச்னைகள்
    எந்த பக்கம் என்று கூறினால் சரிபார்க்க வசதியாக இருக்கும்

    5.
    1870 – 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.

    6. அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

    7. 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.

    ஆதாரம் தர முடியுமா

    அந்த காலத்தில் சட்டையை பிய்த்துக்கொண்டால் தான் ”பைத்தியம்” இப்பொழுது மனச்சோர்வு கூட மனநோய் தான்

    எனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை

    அது சரி சாயப்பட்டறை கழிவுகள் அணு நிலைய கதிர்வீச்சு எதுவுமே காரணம் கிடையாதா. ஒரே காரணம் தடுப்பூசி தானா

    8. சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 10 பேர்தான். ஆனால், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்கு பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.

    9. ‘கிருமிகளால்தான் நோய் பரவுகிறது’ என்று கூறும் கிருமித் தத்துவம், எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. கிருமித் தத்துவத்தை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சொந்த முயற்சியால் ஆனதல்ல. டாக்டர் பீச்சாம்பின் கண்டுபிடிப்புகளை தழுவியவை. கிருமிகளால் நோய் ஏற்படும் என்ற கருத்தை பீச்சாம்ப் எதிர்த்தார். ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். தடுப்பூசிக்கான பாஸ்டரின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேரழிவிலேயே முடிந்தன.

    அப்ப எய்ட்ஸ் எப்படி வருதாம். கிருமியினால் இல்லையா
    அது சரி வயிற்றில் புழு வருகிறது என்று கூறுகிறார்களே அது என்ன சாமி
    ஆமாம் டிபி நோய் எப்படி வருகிறது

    10 உலகில் எந்த நாட்டு மக்களானாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்பட்டவர்களே. தடுப்பூசி போடாதவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுரீதியாக சுலபமாக நிரூபிக்க முடியும்.

    http://www.payanangal.in/2009/08/blog-post_27.html படங்களை பார்க்கவும் !!

     
  • புருனோ 8:39 pm on July 12, 2010 Permalink | Reply  

    //”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.
    //

    இதில் பல உண்மைகள் மறைந்துள்ளன

    1. சால்க் கண்டுபிடித்தது IPV. ஆனால் அவர் குற்றம் சாட்டுவது OPV

    2. OPV அளிக்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு அந்த மருந்தினால் பலன் இல்லாமல் போலியோ வந்திருக்கலாம்

    ஆனால் தடுப்பு மருந்து அளிக்கப்படவில்லை என்றால் அதை விட இருபது முதல் முப்பது மடங்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

    இந்த வாசகத்திற்கு இணையான ஒரு வாசகம்

    2008க்கு பிறகு சாலை விபத்தில் மரணமடைந்த அனைவரும் ஹெல்மெட் அணிந்தவர்களே !!!

    ஹெல்மெட் அணிந்தும் கூட 20 பேர் மரணமைடைந்து உள்ளதால் ஹெல்மெட் அணியாதீர்கள்

    என்ன கொடுமை சார் இது

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel