1. ”போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது…” இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
2. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர்.
3. The Medicine Men இந்த புத்தகம் இணையத்தில் உள்ளது
எந்த பக்கம் என்று கூறினால் நாங்கள் சரிபார்த்துக்கொள்கிறோம்
4. அ,மார்க்ஸ், நமது மருத்துவ நலப் பிரச்னைகள்
எந்த பக்கம் என்று கூறினால் சரிபார்க்க வசதியாக இருக்கும்
5.
1870 – 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.
6. அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
7. 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.
ஆதாரம் தர முடியுமா
அந்த காலத்தில் சட்டையை பிய்த்துக்கொண்டால் தான் ”பைத்தியம்” இப்பொழுது மனச்சோர்வு கூட மனநோய் தான்
எனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை
அது சரி சாயப்பட்டறை கழிவுகள் அணு நிலைய கதிர்வீச்சு எதுவுமே காரணம் கிடையாதா. ஒரே காரணம் தடுப்பூசி தானா
8. சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 10 பேர்தான். ஆனால், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்கு பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.
9. ‘கிருமிகளால்தான் நோய் பரவுகிறது’ என்று கூறும் கிருமித் தத்துவம், எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. கிருமித் தத்துவத்தை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சொந்த முயற்சியால் ஆனதல்ல. டாக்டர் பீச்சாம்பின் கண்டுபிடிப்புகளை தழுவியவை. கிருமிகளால் நோய் ஏற்படும் என்ற கருத்தை பீச்சாம்ப் எதிர்த்தார். ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். தடுப்பூசிக்கான பாஸ்டரின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேரழிவிலேயே முடிந்தன.
அப்ப எய்ட்ஸ் எப்படி வருதாம். கிருமியினால் இல்லையா
அது சரி வயிற்றில் புழு வருகிறது என்று கூறுகிறார்களே அது என்ன சாமி
ஆமாம் டிபி நோய் எப்படி வருகிறது
10 உலகில் எந்த நாட்டு மக்களானாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்பட்டவர்களே. தடுப்பூசி போடாதவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுரீதியாக சுலபமாக நிரூபிக்க முடியும்.
http://www.payanangal.in/2009/08/blog-post_27.html படங்களை பார்க்கவும் !!
ரவி 9:45 am on April 5, 2011 Permalink |
சச்சின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு உமிழ்கிறார்கள்? புரியவில்லை. வயதானதால் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பாவிகளை விட்டுவிடலாம்..