Updates from புருனோ RSS
-
12:52:43 pm on December 2, 2008 |
24 வருடங்களுக்கு முன்னர், டிசம்பர் இரண்டாம் தேதி பின்னிரவு / மூன்றாம் தேதி அதிகாலை , யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் மெத்தில் ஐசோசயனைட் என்ற வாயு வெளியேறியது
தூங்கியவர்களில் பலர் தூக்கத்திலேயே மரணமடைந்தனர்
இறந்தவர்களின் எண்ணிக்கை - சுமார் 8000
காயமடைந்தவர்கள் - சுமார் 2,00,000 (2 லட்சம்)
-
12:32:40 am on December 1, 2008 |
http://openspace.org.in/node/808 நீண்ட நாட்களுக்கு பின்னர் ஞாநியுடன் ஒத்து போகிறேன். சாட்டையடி, நெத்தியடி என்றால் என்ன என்று தெரிய வாசிக்கவும்
-
06:48:55 am on November 28, 2008 |
நேற்று மழையில் சென்னை மருத்துவக்கல்லூரி மகளிர் விடுதி சுவர் மற்றூம் கூறை இடிந்து விழுந்தது. இது குறித்து புகார் அளித்து, கட்டிடத்தை செப்பணிட்டு தாருங்கள் என்று கேட்ட பொது, பொது பணித்துறை பொறியாளர் ஒருவர் ”சுவர் இடிந்தால் யாரும் சாக மாட்டாங்க, fracture வேண்டுமானால் ஆகலாம்” கட்டிடத்தை இப்பொழுது ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறியதாக அவர் மீது மாணவ மாணவியர் மத்தியில் செம காண்டு நிலவுகிறது பல நேரங்களில் இது போன்ற loose talkகளால் தான் பிரச்சனைகள் பெரிதாகின்றன
-
12:11:16 pm on November 24, 2008 |
//சிங்கை மக்கள் முன்னேறித்தானே இருக்கிறார்கள்,அவர்களுக்கு சிங்கை அரசு எந்த வித இட ஒதுக்கீடு செய்தது என்பதை சிறிது ஆய்ந்து சான்றுகளுடன் எழுதுவீர்களா?//
சிங்கப்பூரில் கடந்த 2000 வருடங்களாக இந்த சமுதாயம் தான் (ஏட்டு) கல்வி கற்க வேண்டும். இந்த சமுதாயம் கற்க கூடாது என்ற கட்டுபாடு ஏதாவது இருந்ததா என்று ஆய்ந்து எழுத கோவியாருக்கு வேண்டுகோள்.
அப்படியே சிங்கப்பூரில் சுமார் 50 வருடங்களுக்கு முன் கூட அங்கு முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு (அவன் ஜாதியை காரணம் காட்டி) வேலை மறுக்கப்பட்டதா என்று எழுதுங்கள்
அதே போல் அங்கு மருத்துவக்கல்லூரிகளில் 50 வருடங்களுக்கு முன் வரை முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விழாவில் பதக்கங்கள் வழங்கப்படும் போது சில பாடங்களில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு (அவர்களின் ஜாதியால்) மட்டும் அலுவலக அறையிலே பதக்கம் வழங்கப்பட்டதா என்று ஆராய்ந்து எழுதுங்கள் - சிங்கப்பூரில் இப்படி எல்லாம் நடந்திருக்கவில்லை என்றால் மட்டும்
கீழ்க்கண்ட கற்பனை உரையாடல் -
நோயாளி : எனக்கு பார்வை மங்கலாக தெரிகிறது
மருத்துவர் : நீங்கள் கண்ணாடி போட வேண்டும்
நோயாளி : பார்வை நன்றாக இருப்பவர்கள் எல்லாம் கண்ணாடி போட வில்லையே. நான் மட்டும் ஏன் போட வேண்டும் -
என்ன கொடுமை சார் இது
-
10:06:06 am on November 16, 2008 |
Noah Today http://tinypaste.com/819d5 and Ramar Today http://tinypaste.com/18e14 இவங்களெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களா
:)
-
11:46:28 am on November 15, 2008 |
//அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது!//
http://wethepeopleindia.blogspot.com/2008/11/ambedkar-law-college-chennai.htmlமன்னிக்கவும் தல
இது தவறான வாதம்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக்கல்லூரிகளில் இது கிடையாது.
தனியார் கலைக்கல்லூரிகளில் கூட சாதி மோதல் உண்டு. ஒரு காலத்தில் சாராயக்கடை ஏலத்தை விட அதிக போலிஸ் பாதுகாப்புடன் தான் நெல்லை ஜான்ஸ் கல்லூரி தேர்தல் நடக்கும்
-
05:41:25 pm on November 13, 2008 |
http://vinavu.wordpress.com/2008/11/13/tmstar4/
பல கருத்துகளுடன் உடன்பட்டாலும், சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. உதாரணம்
//பொறியியல், மருத்துவம் போன்ற வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள்.//அதே போல் சில கருத்துகள் முற்றிலும் தவறானது
//தலித் மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். //மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து, பணம் இல்லை என்பதால் யாரும் படிக்காமல் இருக்கவில்லை.
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரியில் SC மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று தெரியாதா.
பிற செலவுகளுக்கும் உதவ பலர் தயாராகவே உள்ளனர்
இந்த மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள்
http://www.payanangal.in/2008/07/blog-post_26.htmlஅவருக்கு உதவி கிடைக்கிறது
http://daseindia.blogspot.com/2008/11/doctors-participating-in-educational.htmlஇது ஒரு உதாரணம் தான்.
-
07:31:01 am on November 13, 2008 |
சமீப காலங்களில் என்னை மிகவும் பாதித்த சம்பவம் - சட்டக்கல்லூரி மாணவர்களின் அடிதடி.
-
01:45:12 am on November 6, 2008 |
சுவரா குட்டிச்சுவரா
http://content-ind.cricinfo.com/magazine/content/story/376981.html
-
10:24:23 pm on November 5, 2008 |
பிரபல ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் மரணம். http://en.wikipedia.org/wiki/A_Case_of_Need
-
10:49:47 am on November 2, 2008 |
மருத்துவம் பொது சுகாதாரம் குறித்த சில தமிழ் பதிவுகள்
http://thogamalaiphc.blogspot.com
http://ruraldoctors.blogspot.com
-
12:39:54 am on November 2, 2008 |
தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டை தேவையில்லை. http://www.irctc.co.in/Inst_Eticket_Passengers.html
-
07:36:31 pm on October 28, 2008 |
பலர் தமிழில் எழுதும் போது T என்பதை தமிழில் எழுத ”ட” உபயோகிக்காமல் ”ற” உபயோகிக்பது ஏன்
-
11:14:44 am on October 25, 2008 |
இன்று அறுவை அரங்கில் காதில் விழுந்த சில தத்துவங்கள்
1. செருப்பாணியை அடிக்க சம்மட்டி எதுக்கு
2. பொண்டாட்டி நாத்தம் புருசனுக்கு தெரியாது
3. uselessன்னு யார் வேணா சொல்லலாம், பொண்டாட்டியை தவிர
-
06:43:37 pm on October 12, 2008 |
இளையராஜாவின் இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானின் பாடல்களை விட, ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏன் அதிக வெறுப்பு?
http://selvaspeaking.blogspot.com/2008/10/blog-post_12.html
சுவாரசியமான அலசல்
-
11:34:19 am on October 4, 2008 |
”சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து தானா
-
11:27:44 am on October 4, 2008 |
”சொதப்பு”பவர்களை “மேண்டல் வேலை பார்த்துட்டான்” என்று கூறுகிறோமே…. இந்த சொல் புழக்கத்திற்கு வர காரணம் கவுண்டமணியும் செந்திலும் தானா
-
11:25:58 am on October 4, 2008 |
மனைவியை குறிக்க தங்கமணி என்ற சொல் எப்படி பழக்கத்திற்கு வந்தது….
அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து தானா
-
10:44:51 pm on October 1, 2008 |
கடந்த பத்தாண்டுகளாக ஏழை பணக்காரன் இடைவெளி அதிகரித்துள்ளதா, அல்லது குறைந்துள்ளதா
விளக்க முடியுமா
-
10:43:15 pm on October 1, 2008 |
ஒரு அரசன் நிஜத்தில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன் ஒரு ஏழை மனதில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக கூறும் கதையின் உளவியல் என்ன
–
விவிலியத்தில் புனித மத்தேயுவின் தொழில் வரி வசூலிப்பது. (கஞ்சா கடத்துவதோ கிரிலை உடைத்து திருடுவதோ அல்ல). அரசு உத்தியோகம் தான். ஆனால் அந்த தொழிலின் நிலையைப்பாருங்கள்
Matthew was a tax-collector, a profession that was despised in Palestine at that time.
Many of them collected as much money as they could in any way that they could in order to become rich very quickly.
Tax-collectors were considered to be so dishonest that they could not testify in courts of law.
When Jesus called Matthew to follow him, he may have been calling Matthew back to his roots, to a knowledge of a better way of life that became better and better for him as he followed Jesus.
The Pharisees disliked the fact that Jesus would eat with anyone, especially tax collectors.
Perhaps the many stories of banquets to which no one came in the book of Matthew reflected the tax collectors’ lives. They were wealthy people who could give large, elaborate dinner parties, but anyone who thought he was respected in the community would refuse to come.
பணம் வேறு, நாணயம் வேறு என்றூ நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டு, ஏழையாக இருப்பவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை ”அமுக்கப்பட்டு” ஏழைகள் தான் கடவுளின் குழந்தைகள் என்று மதங்கள் கூட கூறியது ஏன் ??
–
அன்று கலிலியோவில் வரி வசூலிப்பவர்களை சமுகம் எப்படி பார்த்ததோ, அதன் பின்னர் அரசு ஊழியர்களை எப்படி பார்த்ததோ, இன்று மென்பொருள் நிறுவன ஊழியர்களையும் பாடுபட்டு காசு சம்பாதிக்கும் சுய தொழில் முனைவோரையும் அப்படி தான் பார்க்கிறது