புருனோ
-
10:42:46 pm on October 1, 2008 | # |
பணத்தை நோக்கி மக்களின் கவனம் திரும்ப கூடாது என்பதற்காக பல கதைகள் / அறிவுரைகள் கூறப்பட்டன
அவற்றில் முக்கியமானவை
1. பணத்தால் மருந்து வாங்கலாம். உடல் நலனை வாங்க முடியாது
2. பணக்காரன் நிம்மதியாக தூங்குவதில்லை. ஏழை மகிழ்ச்சியாக இருக்கிறான்
–
இது போன்ற கட்டமைப்பின் விளைவுகளையே நாம் இன்று காண்கிறோம்
–
தன்னுடன் பள்ளியில் படித்த வகுப்பு தோழன் இன்று குளிர்சாதன் வகுப்பில் பயணம் செய்யும் போது தான் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வேண்டியுள்ளதே என்ற கடுப்பு பரவியுள்ளதால் தான் கற்றது தமிழ், சிலந்தி என்று திரைப்படங்கள் வருகின்றன
Related posts