புத்தக விதிகள்
1. வாங்கிய கையோடு படிக்கப்படாத நூல், படிக்கப்படுவதன் சாத்தியம் குறைவு.
2. மொத்தமாக பல புத்தகங்கள் வாங்கினால், என்ன வாங்கினோம் என்பதே கொஞ்ச நாள் கழித்து மறந்து போகும். வீடு மாற்றும் போது தான் இப்புத்தகங்கள் இருப்பது தெரியும்.
3. புத்தகம் இரவல் கொடுத்தால், ஒன்று நண்பனை மறக்க வேண்டும் அல்லது புத்தக்கத்தை மறக்க வேண்டும்.
….
புருனோ 2:22 pm on August 25, 2011 Permalink |
புத்தகம் இரவல் கொடுப்பது என்பது நூலகங்களில் மட்டுமே நடைபெறுவது
நண்பர்களுக்குள் இரவல் என்பதே கிடையாது
புத்தக தானம் தான்
ரவி 3:06 pm on August 27, 2011 Permalink |
mayooresan 1:05 pm on October 5, 2011 Permalink |
ரவி, கின்டில் வாங்கும் உத்தேசம் உள்ளதா? எனது அன்ரொயிட்டில் கின்டில் செயலி பயன்படுத்துகின்றேன். மிகவும் பிடித்துள்ளதால் கின்டில் வாங்கலாம் என்று ஒரு யோனை
ரவி 11:55 am on October 7, 2011 Permalink |
வாங்க ஆசை தான். ஆனால், புத்தகம் வாங்குவது எளிதாகி விடும் என்பதால் கணக்கு வழக்கு இல்லாமல் வாங்கித் தள்ளி விடுவேனோ என்று ஒரு அச்சம்
தனியாக கிண்டில் வாங்குவதை விட இன்னும் பல விசயங்கள் செய்வது போல் ஒரு tabletஏ வாங்கி விடலாமோ என்று தோன்றுகிறது..