புத்தக விதிகள்

1. வாங்கிய கையோடு படிக்கப்படாத நூல், படிக்கப்படுவதன் சாத்தியம் குறைவு.

2. மொத்தமாக பல புத்தகங்கள் வாங்கினால், என்ன வாங்கினோம் என்பதே கொஞ்ச நாள் கழித்து மறந்து போகும். வீடு மாற்றும் போது தான் இப்புத்தகங்கள் இருப்பது தெரியும்.

3. புத்தகம் இரவல் கொடுத்தால், ஒன்று நண்பனை மறக்க வேண்டும் அல்லது புத்தக்கத்தை மறக்க வேண்டும்.

….