ஓரப் பார்வை

விடுதி, அலுவலகம், பன்மாடிக்குடில் என்று எங்கு சென்றாலும் ஒரு கதவு, சாளரம் திறந்திருந்தாலோ, கண்ணாடி வழியாக உள்ளே உள்ளது தெரிந்தாலோ ஒரு நொடி நேர ஓரப் பார்வை பார்க்கத் தோன்றுகிறதே? எங்கள் இடத்தையும் இப்படி பலர் பார்த்திருக்கிறார்கள். பார்க்கிறார்கள். இது ஏன்?

குறிப்பு: வேண்டும் என்றே மெனக்கெட்டு எட்டிப் பார்ப்பதல்ல. ஏதேனும் ஒரு திறப்பு இருந்தால் அனிச்சையாக ஓரப் பார்வை பார்ப்பதையே குறிப்பிடுகிறேன்.