பால்காரரும் பூக்காரியும்

ஒரு வீடு விற்றுக் கொடுத்தாலே 25,000 தரகுப் பணமாகப் பெறும் ஒருவர் காலையில் வீடு வீடாக பால் போடுகிறார். ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு scootyயில் ஒயிலாகப் போகும் ஒருவர் மாலையில் வீடு வீடாகப் போய் மல்லிகைப் பூ விற்கிறார். ஏன்? (துப்பு: விடை ஒரே ஒரு சொல் தான் :) )