ஏன் கிழிக்கிறார்கள்?

ஒரு இடத்தில் நாட்காட்டியின் தாள்களை முன்கூட்டியே கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு குழந்தைகளோ மனநலம் குன்றியவர்களோ இல்லை. ஏன் கிழிக்கிறார்கள்? என்ன இடம்?