படைப்பும் படைத்தவனும்
(பேருந்தில் வரும் போது தோணிய கவிதை. வைரமுத்து பாணியில் வாசிக்கவும்)
நீங்கள் படைப்புகளை வியக்கயில்,
நான் படைத்தவனை படித்து கொண்டிருப்பேன்.
நீங்கள் படைத்தவனை அறிய முயல்கயில்,
நான் அவன் படைப்புகளை விஞ்சியிருப்பேன்
(பேருந்தில் வரும் போது தோணிய கவிதை. வைரமுத்து பாணியில் வாசிக்கவும்)
நீங்கள் படைப்புகளை வியக்கயில்,
நான் படைத்தவனை படித்து கொண்டிருப்பேன்.
நீங்கள் படைத்தவனை அறிய முயல்கயில்,
நான் அவன் படைப்புகளை விஞ்சியிருப்பேன்
ரவி 11:00 am on April 7, 2010 Permalink |
கார்த்தி, நல்லா தானடா இருந்த
கார்த்திக் 11:15 am on April 7, 2010 Permalink |
ரவி 2:43 pm on April 20, 2010 Permalink |
சும்மா பேச்சுக்கு ஓட்டினேன். உண்மையிலேயே கவிதையின் பொருள் அருமை.