இந்த வருட புத்தகக் கண்காட்சியில் “குடிபோதை: புனைவுகள் தெளிவுகள்” என்ற கட்டுரைத் தொகுப்பினை வாங்கினேன். புத்தக அட்டையில் ஆசிரியர்கள் பெயர் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் அதைப் பார்த்து மறுகணமே, என் மனைவியும், என் தம்பியும், “யாரு உன் சாரு நிவேதிதா எழுதுன புக்கா” என்று கேட்கிறார்கள். சாருவின் ஒரு எழுத்தும் முழுதாக படிக்காதவர்கள் அவர்கள். எப்படி இப்படி ஒரு இமேஜ் பில்டப் பண்ணினாரு சாரு.
-
சந்தோஷ் குரு
Reply