Watching Paa
Just started seeing the movie
- spell bound with IR’s first song. Eventhough i heard the tune for thousand times in tamil, “halke sae bole” is just amazing
Just started seeing the movie
- spell bound with IR’s first song. Eventhough i heard the tune for thousand times in tamil, “halke sae bole” is just amazing
மணிகண்டன் 9:33 pm on December 15, 2009 Permalink |
இந்த விமர்சனங்கள் படிச்சுட்டு படம் பார்ப்பது மரண கடுப்பா இருக்கு ! அதுவும் குறிப்பா பின்னணி இசையை மட்டுமே கேட்கும் நிலையில் உள்ளேன். வித்யா பாலன் மற்றும் அமிதாப் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது.
மணிகண்டன் 9:37 pm on December 15, 2009 Permalink |
வித்யா பாலன் மற்றும் அபிஷேக் அறிமுக காட்சி / கலி முடி இத்திபாக் சே வழக்கம்போன்ற காட்சியமைப்பு. ஆனாலும் இசை மற்றும் வித்யாபாலன் தனித்து நிற்கின்றனர்.
மணிகண்டன் 9:42 pm on December 15, 2009 Permalink |
இது போன்ற அம்மாக்கள் இருந்தால் நமது ஊரில் நடக்கும் “பல தற்கொலைகள்” நடக்காது. ஆனால் வசனம் மிகைபடுத்தல் ரகம். “தும்ஹே பச்சா சாஹியே யா நஹி சாஹியே” எரிச்சல்
-
மணிகண்டன் 9:44 pm on December 15, 2009 Permalink |
நோயை பற்றி விளக்கும் டாக்டர் படபடவென்று ஆங்கிலத்தில் விளக்குவது / அதற்கான அவரது முகபாவம் ஆஹா
-
மணிகண்டன் 9:48 pm on December 15, 2009 Permalink
குழந்தையின் நோயை பற்றி வித்யாபாலனிடம் ஒரு பெண்ணின் விசாரிப்பு. அதைப் பார்த்தவுடன் என்னுடைய நண்பரின் மனைவி ஞாபகத்திற்கு வந்தார். அவரும் இப்படித்தான் இறுகிப்போன மனநிலையில் எளிதாக பதிலளிப்பார்.
மணிகண்டன் 9:59 pm on December 15, 2009 Permalink
அமிதாப்பச்சனின் உடல்மொழி மொழி ரியலி சூப்பர்ப். அதுவும் பத்திரிகை மக்களிடம் தப்பித்து வந்தவுடன் வீட்டில் வேகவேகமாக நடந்துக்கொண்டே பேசுவது வாவ்
மணிகண்டன் 10:05 pm on December 15, 2009 Permalink
அபிஷேக்கின் அப்பா “ஆர் யூ கேய்” என்று கேட்கும் வசனம்
- அமிதாப்/ வித்யாபாலன் தவிர மற்ற அனைத்தும் அசிங்கமாக
- இருக்கிறது !
மணிகண்டன் 10:19 pm on December 15, 2009 Permalink
படத்தில் வரும் அரசியல்வாதியின் குனாதசியங்கள் சித்தரிப்பு / பிரஸ் / தொலைக்காட்சி சேனல்கள் குறித்தான காட்சிகள் ரசிக்கும்படி எடுத்திருக்கலாம்.
மணிகண்டன் 10:26 pm on December 15, 2009 Permalink
குழந்தையை உட்கார வைத்துவிட்டு வராமல் ஏமாற்றும் அபிஷேக்கின் மேல் எரிச்சல் வருகிறது
-
மணிகண்டன் 11:04 pm on December 15, 2009 Permalink
தாரே ஜாமீன் பர் பார்க்கும்பொழுது வராத ஒருவித உணர்வு பா பார்க்கும் பொழுது எனக்கு வருகிறதே ! படம் எடுக்கப்பட்டுள்ள விதமா அல்லது நான் அப்பாவான பின் பார்ப்பதாலா ?
மணிகண்டன் 11:59 pm on December 15, 2009 Permalink
ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை எழுதவிடாமல் முழுவதும் பார்க்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். எனக்கு படத்தை விமர்சனம் செய்ய தெரியாது. அதனால் முயல போவதுமில்லை. இசை எவ்வித உறுத்தலும் இல்லாமல் படத்துடன் ஒன்றியே அருமையாக இருந்தது. அமிதாப் மற்றும் வித்யாபாலன் ஜஸ்ட் அமேஜிங். அதுவும் கண்ணாடியை போடச்சொல்லி அமிதாப் காட்டும் செய்கை அற்புதம். படம் முடிந்தபிறகு மழையில் அபிஷேக் / வித்யா பாலன் காட்சி பழைய கால tragedy படங்களில் தேவலோகத்தில் ஆவியாக கதாநாயகன்/நாயகியை காட்டுவது போல் இருந்தது
- அம்மா / பையன் அன்னியோன்யத்திர்க்கு அருகில் அபிஷேக் எடுபடவில்லை. பம் மற்றும் அமிதாப் காட்சிகள் கலக்கல்.
ரவி 4:24 pm on December 16, 2009 Permalink |
அடடா இந்த அளவு உருகி இருக்கீங்களே
தாரே சமீன் பர் பல முறை பார்த்திருக்கேன். இது ஒரு தடவைக்கு மேல முடியாது. உண்மையில் படத்துக்கு மா-ன்னு தான் பேர் வைச்சிருக்கணும்.
ஒரு வேளை நீங்கள் அறிந்திருக்காவிட்டால் இடுகையை மொத்தமா ஒரே மூச்சில் பெரிசா எழுத
http://111.118.215.7/~ularal/wp-admin/post-new.php