குழந்தைமை எங்கே?
அக்கா மகன் பேராண்மை படம் பார்த்தான். அதில் வரும் காட்டு யானையைக் கண்டு பயப்படுகிறான். ஆனால், கொத்துக் கொத்தாக ஆட்களைக் கொல்வதை பயம் இல்லாமல் ரசித்துப் பார்க்கிறான்
பாதிப்படத்தில் அக்காவைக் கடிந்து படத்தை நிறுத்தினேன். வீட்டுக்கு வீடு திருட்டு வட்டுகள் வந்த பிறகு தணிக்கையில் தரும் சான்றிதழ்களுக்கு என்ன பயன்?
கலை 3:22 am on November 1, 2009 Permalink |