இன்று மதியம் கழிவறை கழுவப்பயன்படும் அமில…
இன்று மதியம் கழிவறை கழுவப்பயன்படும் அமிலத்தை அறை சுத்தம் செய்பவர் எனது அறைக்கு முன்னால் கொட்டிவிட்டார் (கை தவறி விழுந்து பாட்டில் உடைந்து கொட்டி விட்டது). என்ன செய்வதென்று தெரியாத அவர், அதில் தண்ணீர் ஊற்றி கழுவ முயன்றதில் அமிலவாயு பரவி, அருகில் உள்ள அறைகளில் உள்ளவர்களுக்கெல்லாம் (நான் உட்பட) ஒரே இருமல், வாந்தி, மூச்சடைப்பு, கண் எரிச்சல், தோல் அரிப்பு
பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மொட்டை மாடி வந்து நல்ல காற்றை சுவாசித்தபின்னர் தான் சிறிது நிம்மதி
அமிலவாயுவை சுவாசித்த போது வந்த வாந்தி, எரிச்சலை விட அதிகம் வாந்தி, எரிச்சல், மூச்சடைப்பு (சில நாட்கள் கழித்து இணையம் பக்கம் வரும் நான்) இன்று வாசித்த சில இடுகைகளில் ஏற்பட்டது துர்பாக்கியமே
யாத்ரீகன் 8:20 pm on September 11, 2009 Permalink |
கலை 3:33 am on September 12, 2009 Permalink |
என்னடா இது உலகம்னு வெறுப்பும் கூடவே வருது
.
புருனோ 6:33 pm on September 13, 2009 Permalink |
சிரிக்க சிந்திக்க http://aveenga.blogspot.com/2009/09/blog-post_12.html