ஒரு பயணம்

கடந்த வாரம் வட கர்நாடகாவின் பல இடங்களுக்கு சென்றுவந்தேன். வனமும், மலையும், கடலும் நிறைந்த பகுதி அது. ஜோக் அருவியின் கம்பீரமான அழகு ஒரு பக்கம், ஹொரநாடு மற்றும் சிருங்கேரி காடுகள் தரும் பயம் கலந்த கிளர்ச்சி ஒரு பக்கம், ஆர்ப்பாட்டமில்லாத முருடெஸ்வர் கடல், எவ்வளவு முறைச்சென்றாலும் இளமை குறையாமல் ஈர்க்கும் பேலூர்-ஹளபீடு சிற்பங்கள் என்று மூன்று நாட்கள் அருமையாக கடந்தது.

Related posts