சுஜாதாவின் கணையாழி கடைசிப்பக்கங்களில் படித்தேனா இல்லை வேறு ஏதோ புத்தகமா என்று நினைவு இல்லை. ஒருமுறை அவரை பேச அழைத்தபொழுது இப்படி ஆரம்பித்துள்ளார். எழுத்தாளனுக்கு பேசுவது என்பது மிகவும் கடினம். எழுதியதை அழித்து அழித்து எழுதியே பழக்கப்பட்டு இருப்பான். ஆனால் பேசுவது அப்படியா ? அவர் கூறியது draft version என்று நினைக்கிறேன்