சுஜாதாவின் கணையாழி கடைசிப்பக்கங்களில் படித்தேனா இல்லை வேறு ஏதோ புத்தகமா என்று நினைவு இல்லை. ஒருமுறை அவரை பேச அழைத்தபொழுது இப்படி ஆரம்பித்துள்ளார். எழுத்தாளனுக்கு பேசுவது என்பது மிகவும் கடினம். எழுதியதை அழித்து அழித்து எழுதியே பழக்கப்பட்டு இருப்பான். ஆனால் பேசுவது அப்படியா ? அவர் கூறியது draft version என்று நினைக்கிறேன்
-
மணிகண்டன்
Reply
ரவி 8:06 am on July 15, 2009 Permalink |
எல்லா எழுத்தாளர்களும் அழித்து அழித்து எழுதுவார்களா தெரியவில்லை. ஒரு முறை எழுதியதைத் திருத்தாத எழுத்தாளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். செயமோகன் எழுத்துப் பிழைகளைக் கூட திருத்த மாட்டேன் என்று ஒரு இடத்தில் சொல்லி இருந்தார். பேச்சாளர்களும் முதற்கட்டத்தில் நிறைய முறை அழித்துத் திருத்தித் தான் பேசப் பழகுகிறார்கள்.