writerpara.com/paper/?p=708 இடு…

writerpara.com/paper/?p=708

இடுகையை முன்வைத்து:

.இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்கு உலகெங்கும் பல கோடி செலவில் கோயில்கள் கட்டும் போது, ஏன் ஒரு வாழும் மொழியை வளர்ப்பதற்காக கோயில் என்ற பெயரில் ஒரு இடத்தைக் கட்டக்கூடாது?

கோயில்களில் சமய நூல்களைக் கற்றுத் தருவதால் சமயத்தைப் பின்பற்றும் இளைய தலைமுறையினர் தலை தெறித்து ஓடிவிட்டார்களா என்ன?

தமிழ்க் கோயில் கட்டுவதற்கான ஒரு கோடி செலவை வேறு பயனுள்ள வழிகளில் செலவிட்டிருக்கலாம் தான். ஆனால், கோயில் கட்டுவதையே ஒரு குறையாகவும் அவர்களின் தமிழ் வளர்ப்பு முயற்சிகளை இழித்துக் கூறுவதும் சரியில்லை.

Related posts