கவிஞர் தாமரையி…
கவிஞர் தாமரையின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. அங்கு கேட்கும் கைதட்டலுக்கு அர்த்தம் என்ன ? அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!
கவிஞர் தாமரையின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. அங்கு கேட்கும் கைதட்டலுக்கு அர்த்தம் என்ன ? அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!
ரவி 11:29 am on April 26, 2009 Permalink |
//அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!//
ஆமா. ஈழப் பிரச்சினையில் பரம்பரை தி.மு.க காரர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.
ஸ்ரீ 2:51 am on April 27, 2009 Permalink |
ஈழப் பிரச்சனை இந்த தலைவர்கள் பயப்படுவது போல தேர்தலில் எதிரொலிக்காது. ஈழத்துக்கு மத்தியில் நாம் திருமங்கலத்தை காணவில்லையா? இப்படித்தான் மும்பாய் குண்டு வெடிப்பு பாஜக அலை என்றனர். அது இன்னமும் கரைக்கு வரவில்லை! வாக்காளர்கள் ஊழல்படுத்தப்பட்டபின் அரசியல்வாதிகளுக்குள் வித்தியாசம் காணுவதில்லை. எல்லோரும் காந்தியைப்போவே தெரிகின்றனர்