பாலா வார்ப்புரு
1. தலைவன் கோபக்காரன், வீரன், முரடன், ஏதோ ஒரு விதத்தில் ஒதுக்கப்பட்டவன். சேதுவில் மன நோயாளி, நந்தாவில் சிறுவயதுச் சிறையாளி, பிதாமகனில் சுடு காட்டில் வளர்ந்தவன், நான் கடவுளில் இளந்துறவி.
2. தலைவி அப்பாவி.
3. கடைசியில் முதன்மை பாத்திரம் ஒன்று கண்டிப்பாகச் சாகும்.
4. தலைவன் முதலில் இருந்த இடத்துக்கே திரும்பிச் செல்வான். (சேது, பிதாமகன், நான் கடவுள்)
5. Montage பாட்டு, சோகப் பாட்டு.
அன்புடன் பாலா 6:02 am on February 7, 2009 Permalink |
ரவி,
பாலாவின் வார்ப்புருவை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி
ரவி 9:44 am on February 7, 2009 Permalink |
அன்புடன் பாலா
santhoshguru 10:10 pm on February 8, 2009 Permalink |
கொஞ்ச நாட்கள் முன்பு என் நண்பர்களோடு போட்ட வெ.கூ (வெட்டி கூட்டம்) ஒன்றில் நான் கண்டெடுத்தது இது: Ordinary people in extra-ordinary situation (Sethu, Nanda) or Extra-ordinary people in ordinary situation (Pithamagan, Nanda).
புருனோ 10:18 am on March 4, 2009 Permalink |
கிழித்து தொங்கப்போடும் அளவிற்கு படம் ஒன்றும் மோசமாக இல்லை
கடைசி வசனத்திற்கு செய்தது போல் தமிழ் அல்லாத பிற வசனங்களுக்கு தமிழில் எழுத்து போட்டிருக்கலாம். ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியாது எனப்து வேறு விஷயம்