பாலா வார்ப்புரு

1. தலைவன் கோபக்காரன், வீரன், முரடன், ஏதோ ஒரு விதத்தில் ஒதுக்கப்பட்டவன். சேதுவில் மன நோயாளி, நந்தாவில் சிறுவயதுச் சிறையாளி, பிதாமகனில் சுடு காட்டில் வளர்ந்தவன், நான் கடவுளில் இளந்துறவி.
2. தலைவி அப்பாவி.
3. கடைசியில் முதன்மை பாத்திரம் ஒன்று கண்டிப்பாகச் சாகும்.
4. தலைவன் முதலில் இருந்த இடத்துக்கே திரும்பிச் செல்வான். (சேது, பிதாமகன், நான் கடவுள்)
5. Montage பாட்டு, சோகப் பாட்டு.