ஊடகப் பிம்பம்

தேக்கடையில் ஈழப்பிரச்சினை குறித்துத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த தானி ஓட்டுநர் சொன்னது: “வீரப்பனைப் பிடிப்பதற்காக எல்லார் மேலும் குண்டு போடுறாங்க”. வீரப்பனையும் பிரபாகரனையும் குழப்பிக் கொள்ள வைத்தது எது?