இன்னொரு தமிழரும் ஆஸ்காருக்கு பரிந்த்துரை
மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் – “ஓ! சாயா” பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் தந்தை தான் EROS ஆரம்பித்தவராம்.
ஏன் இவரைப் பற்றி நம் ஊடகங்கள் பிரசுரிக்கவேயில்லை?
மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் – “ஓ! சாயா” பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் தந்தை தான் EROS ஆரம்பித்தவராம்.
ஏன் இவரைப் பற்றி நம் ஊடகங்கள் பிரசுரிக்கவேயில்லை?
ரவி 9:15 pm on February 22, 2009 Permalink |
ஏனென்றால் அவர் இலங்கைத் தமிழர். அதுவும் “தீவிரவாத” இயக்கத் தொடர்புடையவர் அல்லது ஆதரிப்பவர்!! இலங்கைத் தமிழர்களைத் தேவையான போது மட்டுமே தமிழராகச் சித்தரிப்பது தமிழக ஊடகங்கள் வழக்கம். கிரிக்கெட் வீரர் முரளிதரன் போல. அதுவும் கூட அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர் என்பதால் இருக்கலாம். ரகுமானைக் கூட தமிழர் என்பதைக் காட்டிலும் இந்தியர் என்று முன்னிறுத்தியே எழுதுகிறார்கள்.
பல்வேறு துறைகளில் ஈழத்தமிழர்கள் நம்மைக் காட்டிலும் சாதித்திருக்கிறார்கள். ஆனால், அவை திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.
சரவணகார்த்திகேயன் சி. 6:44 am on February 23, 2009 Permalink |
I have written about M.I.A.
http://www.writercsk.com/2009/02/tamil-girl-oscars.html
But she missed it..