ஒரு கற்பனை கதை
ஒரு கற்பனை கதை
ராமு : நான் ஒரு படம் வரைஞ்சிருக்கேன், அதனால் இனி என்னை ஓவியர் ராமு என்று தான் கூப்பிட வேண்டும்
சோமு : படத்தை காட்டு
ராமு : காட்ட முடியாது
சோமு : நீ வரைந்த ஒரு படத்தை கூட பார்க்காமல் எப்படி உன்னை ஓவியர் என்று கூப்பிட முடியும்
ராமு : ஏண்டா, சிம்பொனி இசையை கேட்காமல், குறைந்த பட்சம்,அந்த இசை குறிப்பை கூட பார்க்காமல் இசையை / இசைக்குறிப்பை வெளியிட முடியாதவர்களையெல்லாம் மேஸ்ட்ரோன்னு கூப்பிடும்போது யாராவது ஆதாரம் கேட்டீங்களாடா. என்னை ஓவியன் என்று கூப்பிட மட்டும் ஏண்டா ஆதாரம்
சோமு : ???
முக்கிய பொறுப்பு துறப்பு : இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.
Disclaimer : This is fiction. Any resemblance to any person is purely coincidental
நீதி 1: உண்மை சுடும்
Moral of the Story 1: Truth is bitter
என். சொக்கன் 11:09 pm on January 22, 2009 Permalink |
நண்பரே,
கற்பனை என்று நீங்கள் சொன்னாலும், யாரைக் குறிப்பிடுகிறது என்பது எல்லோருக்கும் புரியும்!
ராஜா தன்னை எப்போதும் ‘மேஸ்ட்ரோ’ என்றோ ‘இசை ஞானி’ என்றோ அழைத்துக்கொண்டது இல்லை. மற்றவர்கள் அப்படி அழைக்கும்போது தடுக்காதது ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது திரைத்துறைப் பிரபலங்கள் எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா?
இளையராஜா ஒரு சிம்பொனி எழுதினார் என்பதை நீங்கள் நம்பாமல் இருக்கலாம், நான் நம்புகிறேன், கேட்டுப்பார்த்த சுப்புடு போன்றவர்கள் அதுபற்றி எழுதியிருக்கிறார்கள், ராஜா அதை வெளியிடமுடியாத, அல்லது வெளியிடவிரும்பாத சூழ்நிலைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று யாருக்கும் நிச்சயமாகத் தெரியாதபோது, இளையராஜாவை நீங்கள் இப்படி அசிங்கப்படுத்துவது சரியல்ல என நினைக்கிறேன்.
- என். சொக்கன்,
பெங்களூர்.
புருனோ 12:35 am on January 23, 2009 Permalink |
கதை தொடர்கிறது……
ராமு : என் படத்தை ஒருவருக்கு விற்று விட்டேன். என் படத்தில் காப்புரிமை பிரச்சனை இருப்பதால் நான் உனக்கு காட்ட முடியாது
சோமு : சரி இன்னொரு படம் வரைந்து காட்டு. நீ ஓவியர் என்று ஏற்றுக்கொள்கிறேன்
ராமு : …….
சோமு : இத பாரு ராமு. நீ என்ன சொல்ற. நீ படம் வரைஞ்சிருக்கிறதா சொல்ற. ஆனா அத காட்ட முடியாத நிலைமை இருக்குன்னு சொல்ற. சரி. ஆனா உனக்கு உண்மையில் படம் வரையும் திறமை இருக்குன்னா நீ இன்னொரு படம் வரைந்து காட்டு பார்ப்போம்
ராமு : ……..
முக்கிய பொறுப்பு துறப்பு : இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.
Disclaimer : This is fiction. Any resemblance to any person is purely coincidental
நீதி 1: உண்மை சுடும்
Moral of the Story 1: Truth is bitter
narsim 9:23 am on January 23, 2009 Permalink |
//கதை தொடர்கிறது……//
hahahahahahahaa! kalkkal doctor.. your timing sense is excelent!
narsim 9:24 am on January 23, 2009 Permalink |
//இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.
//
Ithula..ITHUVERA.. hihihi
anbudan BALA 2:07 am on February 11, 2009 Permalink |
Doctor,
Even after Chokkan has tried to reason with you, your attempt to further trivialize the music of IR is in bad taste, according to me, Sorry to say this
Even in humour, there is a limit, I feel!
IR is IR and Rehman is Rehman who is more in tune with changing times. Both came and conquered from humble background. Both are Tamilians.
Still, I WILL say that IR is better than Rehman and you too have the right to believe otherwise.
anbudan
BALA
புருனோ 3:28 am on February 11, 2009 Permalink |
அன்புள்ள ”அன்புடன் பாலா”
//your attempt to further trivialize the music of IR//
மன்னிக்கவும். நான் அதை பற்றி எதுவுமே கூறவில்லை. இளையராஜாவை பற்றி நான் இங்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
அதே போல் அவரது இசையை பற்றியும் கூறவில்லை
தான் அமைக்காத சிம்பொனி இசையை அமைத்தாக கூறும் ஒரு மோசடி பேர்வழியை பற்றி தான் கூறியிருக்கிறேன். அது யார் என்று நான் கூறவே இல்லை
நீங்கள் தேவையில்லாமல் என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள்.
// is in bad taste,//
நான் கூறாதது எப்படி பேட் டேஸ்ட் ஆகும் என்று புரியவில்லை
// according to me, Sorry to say this//
மன்னிக்கவும், நீங்கள் இங்கு விவாதிக்கப்படும் விஷயத்தை விட்டு விட்டு என் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்.
மன்னிக்கவும். உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.
//Even in humour, there is a limit, I feel!//
In Fraud / Cheating others, there seems to be no limit. We have fake lawyers, fake judges, fake godmen, fake doctors and it seems that there is another fake over here
புருனோ 3:39 am on February 11, 2009 Permalink |
கதை தொடர்கிறது……
பாபு : இங்க பாரு சோமு, ராமு எவ்வளவு பெரிய மேதை. நீ இப்படி அவரை கேள்வி கேட்க கூடாது. நீ என்ன வேணா சொல்லிக்கோ ராமு தான் எனக்கு புடிச்ச மேதை
சோமு : பிரச்சனை பாபுவிற்கு ராமுவை பிடிக்குமா இல்லையா என்பது இல்லை. அது அவரது தனிப்பட்ட விஷயம்
பாபு : சரி
சோமு : அதே போல் ராமு மேதையா இல்லையா என்பதும் அவரவருடைய தனிப்பட்ட கருத்து
பாபு : சரி, என்னத்தான் பிரச்சனை உனக்கு
சோமு : ஆனா, தனக்கு தான் வரையாத படத்தை வரைந்ததாக சொல்லி மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழி யார் என்பதே பிரச்சனை.
பாபு : ???
சோமு : வரைந்ததாக கூறிய படத்தை காட்டும் வரை, அல்லது மற்றுமொரு படம் வரைந்து காட்டும் வரை, மக்கள் பணத்தை வைத்து மோசடி செய்யும் போலி நிதிநிறுவனங்களின் முதலாளிகளின் வரிசையில் ஒரு மோசடி பேர்வழியாகத்தான் என்னால் ராமுவை பார்க்க முடியும்
பாபு : இப்ப ராமு ஒரு படம் வரைந்து காட்டினால் நீ என்ன பண்ணுவ
சோமு : அப்ப நான் ”ஓவியர் ராமு”ன்னு கூப்பிடுவேன்
பாபு : படம் வரைஞ்சு காட்டாட்ட
சோமு : ”போலி ஓவியர்” தான். போலி சாமியார், போலி வக்கீல், போலி நீதிபதின்னு தமிழ்நாட்டுல மக்களை ஏமாற்றுபவர்கள் வரிசையில் ராமு ஒரு “போலி ஓவியர்”
முக்கிய பொறுப்பு துறப்பு : இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.
Disclaimer : This is fiction. Any resemblance to any person is purely coincidental
நீதி 1: உண்மை சுடும்
Moral of the Story 1: Truth is bitter
Mahesh 4:46 pm on February 11, 2009 Permalink |
நல்லா இருக்கு உளறல் … தளத்தை சொன்னேன்.
Surveysan 11:36 pm on February 23, 2009 Permalink |
Maestro means “master” or “teacher” in Italian and Spanish. The term is most commonly used in the context of Western classical music and opera. This is associated with the ubiquitous use of Italian vocabulary for classical music terms. Composers, music directors, conductors and music teachers are all frequently given the titles.
ஸோ, யார் மேலும் தவறில்லை.
நீங்கதான் தேவையில்லாம சிண்டு முடியறீங்க
குசும்பன் 12:50 am on February 24, 2009 Permalink |
டாக்டர்ர்ர்ர்ர்ர்ர் இப்படி போட்டு தாக்குறீங்க, செம கலக்கல், முதல் பின்னூட்டத்துக்கு தாங்கள் போட்ட பின்னூட்டமும் செக கலக்கல்!
புருனோ 7:38 am on February 24, 2009 Permalink |
//Maestro means “master” or “teacher” in Italian and Spanish. The term is most commonly used in the context of Western classical music and opera. This is associated with the ubiquitous use of Italian vocabulary for classical music terms. Composers, music directors, conductors and music teachers are all frequently given the titles.//
விளக்கத்திற்கு நன்றி
அது சரி
ஓவியர் பட்டம் என்பது ஒரு பகுதிதான்
–
பிரச்சனை ராமுவிற்கு படம் வரைந்தாரா இல்லை வரையாமலேயே படம் வரைந்ததாக ஊரை ஏமாற்றுகிறாரா என்பது தான்
–
அரவிந்த் 9:09 am on February 25, 2009 Permalink |
ராமு வரைந்த அந்த ஒரு ஓவியம் மட்டும்தான் அவர் ஒரு ஓவியர் என்பதற்கு சாட்சி என்றால் சரி. அதே போல மற்ற நிறைய ஓவியங்கள் வரைந்து இருப்பாரே? அவையே போதுமே!!
அது மட்டுமன்றி சோமு ஒன்றும் அவ்வளவு பெரிய பு… அல்ல. அந்த ______ ஒப்புக்கொண்டால்தான் ராமு ஓவியன் அன்று மற்றவர்களும் ஒப்புக்கொள்ள. இந்த குப்பன்களுக்கும், சுப்பன்களுக்கும் ராமு வரைந்த சாதாரண ஓவியங்களே அவர் ஒரு ஓவியர் என்று சொல்ல போதுமானவை.
[இந்த முடிவுரை கதையல்ல... நிஜம்...]
புருனோ 1:55 pm on February 25, 2009 Permalink |
கதை தொடர்கிறது……
பாபு : இங்க பாரு சோமு, ராமு இந்த ஊரில் எத்தனை சுவத்துக்கு வெள்ளை அடித்திருக்கிறார். அதை வைத்து அவரை ஓவியர் என்று கூற வேண்டியது தானே
சோமு : டேய். அவர் சுவற்றிற்கு வெள்ளை அடித்திருக்கிறார் என்றால் சுவர் வெள்ளை அடிப்பவர் என்று கூறுங்கள். ஓவியம் வரைந்தால் தான் ஓவியர்.
பாபு : சுவற்றிற்கு வெள்ளை அடிப்பது லேசான காரியமா. ராமு நிறைய சுவர்களில் வெள்ளை அடித்து இருக்கிறாரே? அவையே போதுமே!!
சோமு : ராமு பல இடங்களில் சுவற்றிற்கு வெள்ளை அடித்திருக்கிறார். நான் அதை மறுக்கவில்லை. அதனால் அவரை சுவற்றிற்கு வெள்ளை அடிப்பவர் என்று வேண்டுமானால் கூப்பிடலாம். அப்படி கூப்பிட யாரும் தடை சொல்ல வில்லையே ஆனால் அவர் ஏன் ஓவியம் வரையாமலேயே ஓவியம் வரைந்தாக பொய் சொல்லி தன்னை ஓவியர் என்று அழைக்க வேண்டும் என்று ஊரை ஏமாற்றினார் என்பதே என் கேள்வி.
ராமு வரைந்த ஒரு ஓவியத்தை கூட இது வரைக்கும் யாருக்கும் காட்டவில்லை. அவராக நான் ஒரு ஓவியம் வரைந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் அதை காட்டவில்லை !!!
பாபு : அது மட்டுமன்றி சோமு ஒன்றும் அவ்வளவு பெரிய பு… அல்ல.
சோமு : இங்கு பிரச்சனை ராமுவின் நேர்மையை பற்றி. நான் கேள்வி கேட்கிறேன். கேள்விக்கு அப்பால் இருக்க ராமு ஒன்றும் பெரிய பு… அல்ல
பாபு : அந்த ______ ஒப்புக்கொண்டால்தான் ராமு ஓவியன் அன்று மற்றவர்களும் ஒப்புக்கொள்ள.
சோமு : ராமு ஓவியர் என்றால் ஓவியம் வரைந்திருக்க வேண்டும். தான் ஓவியம் வரைந்ததாக கூறிய ராமு அதை காண்பிக்க வேண்டும். அல்லது தான் ஓவியம் வரைந்ததாக ஊரை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் !!! ராமுவை போன்ற மோசடி பேர்வழிகளை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதை நினைவில் வைக்க வேண்டும்
பாபு : இந்த குப்பன்களுக்கும், சுப்பன்களுக்கும் ராமு வெள்ளை அடித்த சுவர்களே அவர் ஒரு ஓவியர் என்று சொல்ல போதுமானவை.
சோமு : ஏற்கனவே கூறியபடி வெள்ளை அடித்த சுவர்கள் மூலம் ஒருவர் “சுவற்றிற்கு வெள்ளை அடிப்பவர்” என்ற பட்டத்தை தான் பெற வேண்டும். ஓவியம் வரைந்தால் தான் ஓவியர். அவர் வரைந்த ஒரு ஓவியம் கூட இன்னமும் அவர் அடுத்தவருக்கு காண்பிக்க வில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இந்த ஊரில் சுவற்றில் வெள்ளை அடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் யாருமே தான் ஓவியம் வரைந்ததாக் ஊரை ஏமாற்றி தனக்கு இல்லாத திறமையை இருப்பதாக காட்டிக்கொள்ளவில்லையே. ராமுவிற்கு மாத்திரம் ஏன் இந்த கேவல புத்தி அமெரிக்க சுவற்றில் வெள்ளை அடிப்பவர் கூட தன்னை வெள்ளை அடிப்பவர் என்று மட்டும் கூறுகிறார். தன்னை ஓவியர் என்றோ தான் ஓவியம் வரைந்ததாகவோ பொய் கூறவில்லை !!!
முக்கிய பொறுப்பு துறப்பு : இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.
Disclaimer : This is fiction. Any resemblance to any person is purely coincidental
நீதி 1: உண்மை சுடும்
Moral of the Story 1: Truth is bitter
Manikandan 9:09 am on February 27, 2009 Permalink |
சூப்பர் கதை !
அது என்ன மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல் டிஸ்கி !
ks 10:54 am on February 27, 2009 Permalink |
சரியாகச் சொன்னீர்கள் , சுவரில் வெள்ளை அடிப்பதைக்கூடச் சரியாகச் செய்யத்தெரியாத இந்த பு……., தான் ஓவியர் கனவில் மிதப்பதும் ,அதை மஹாராஜா பட்டு வஸ்திரம் உடுத்தியுள்ளார் நல்லவர்களுக்கே அது தெரியும் என்ற கதையாக எல்லாரும் ரசிப்பதும் , தாங்கமுடியவில்லை.
மண்சுவருக்கு வெள்ளை அடிக்கக் கூட இவரை யாரும் அழைப்பதில்லை என்பது யாவரும் அறிந்த ரகசியம் தானே.
சுவருக்கு வெள்ளை அடிக்க வடஇந்தியாவில் இருந்து ஒருவரும் இவரை அழைப்பதில்லையே ,பிறகு அமெரிக்கா எங்கே.
என்ன பாட்டுப் பாட , ராஜா கையவச்சா போன்ற கண்றாவிகளை கேட்டுத்தொலைக்க அவர்களுக்கு என்ன தலைவிதியா.
இந்த முட்டாள் தனங்களுக்கு ஒரு முடிவுரை தேவைப்படுகிறது.
பாலா 8:19 am on February 28, 2009 Permalink |
கதை தொடர்கிறது:
பாபு 2: ராமு இதுவரைக்கும் எத்தனை சுவருக்கு வெள்ளை அடிச்சிருக்காரு தெரியுமா. ஒரே வருசத்துல 80-90 சுவருக்கெல்லாம்… ஒரே மாதிரி… வெள்ளை கலர்ல அடிச்சி கலக்கிருக்காரு.
கோபு: ஆனா தான் வெள்ளையடிக்கறதுக்குதான் சுவரே தவிர சுவருக்கு வெள்ளையடிக்கிறது பெரிய அவமானம்னு சொல்லி, ‘தங்கமுத்து’வை ‘சுவர்’ கட்ட விடாம பண்ணின புண்ணியவான்தானே ராமு? அத்தனை சாமார்த்தியம் இருந்தா… எப்படி சுவரு கொடுத்தாலும் வெள்ளை அடிக்க வேண்டியதுதானே..?
பாபு 2: ……………………
முக்கிய பொறுப்பு துறப்பு : இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.
Disclaimer : This is fiction. Any resemblance to any person is purely coincidental
நீதி 1: உண்மை சுடும்
Moral of the Story 1: Truth is bitter
Anonymous 9:06 am on February 28, 2009 Permalink |
Fuck you ASS HOLE
Anonymous 10:13 am on February 28, 2009 Permalink |
:=)
xmaa 12:21 pm on February 28, 2009 Permalink |
dai punda, Ilayarajavai patthi ehutha unakku enna arukathai iruukkuda chheboy?
Anonymous 1:07 pm on February 28, 2009 Permalink |
XMAA
you too FUCK YOU ASS HOLE
ks 4:23 pm on February 28, 2009 Permalink |
some true IR fan is using true IR language but actually this is better than his new music. ha ha ha
this person and his music is good for gerontology studies.
Anonymous 10:23 am on March 1, 2009 Permalink |
இதெல்லாம் பெரிய மேட்டரே இல்லங்க.
Muthu 8:29 am on March 2, 2009 Permalink |
It is time for you to consult another doctor(may be Dr.Rudhran).
prankk 5:44 am on March 10, 2009 Permalink |
புருனோ சொல்லுவது கற்பனை கதை அல்ல முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை கதை. ஒருமுறை ஒரு மேடையில் இளையராஜாவுக்கு மிகவும் பிரியத்துடன் மோதிரம் ஒன்றை ரஹ்மான் பரிசளிக்க அதை சபை நாகரிகம் கொஞ்சம்கூட இல்லாமல் அதை வாங்காமல் திருப்பி கொடுத்தார். அந்தளவுக்கு தலைகணம் பிடித்தவர் பெரியார் திரைபடத்திற்கு இசையமைக்க மறுத்தவர். பிறப்பால் பிராமண இனத்தை சேர்ந்தவர் (என்ற நினைப்பு) தன்னை சாமி என்று (கடவுள் அந்தஸ்த்து) அனைவரும் அழைக்கவேண்டும் என்று விரும்புபவர் இவர் கண்டிப்பாக போலி மேஸ்ட்ரோ தான் இதில் சந்தேகமே இல்லை.
புருனோ 9:32 am on March 10, 2009 Permalink |
slumdog millionaire தமிழில் இந்த கேள்வி கேட்கலாமா
கேள்வி : ஒருவர் ஒரடோரியாவை சிம்பொனி என்று விற்பது எதனால்
choices :
1. அதை அமைத்தவருக்கு ஒரடோரியாவிற்கும் சிம்பொனிக்கும் வித்தியாசம் தெரியும் அளவு இசை ஞானம் கிடையாது
2. அது ஒரடோரியாதான், சிம்பொனி இல்லை என்று தெரிந்தும், அதிகம் விற்க வேண்டும் அதிகம் பணம் வேண்டும் என்பதற்காக பொய் கூறினார்
3. அது ஒரடோரியாதான், சிம்பொனி இல்லை என்று தெரிந்தும், தான் சிம்பொனி அமைத்தாக காட்ட வேண்டும் என்பதற்காக பொய் கூறினார்
4. 2 மற்றும்
–
கேள்வி புரியவில்லை என்றால் எளிதான கேள்வி
Question : ஒருவர் தயிர் சாதத்தை பிரியாணி என்று விற்பது எதனால்
Choices :
1. தயிர் சாதத்திற்கும் பிரியாணிக்கும் வித்தியாசம் தெரியும் அளவிற்கு அவருக்கு ஞானம் கிடையாது
2. அது தயிர் சாதம் என்று தெரிந்தும் அதிகம் விற்கவேண்டும் என்பதற்காக பொய் சொன்னார்
3. அது தயிர் சாதம் என்று தெரிந்தும் தனக்கு பிரியாணி சமைக்க தெரியும் என்று மற்றவர்களை ஏமாற்ற் பொய் சொன்னார்
4. 2 மற்றும் 3
புருனோ 9:33 am on March 10, 2009 Permalink |
அதே நேரம் ரஹ்மான் பற்றி (புதியமுகம், ஜெண்டில்மேன், திருடா திருடா என்று அவர் கலக்கிய நேரத்தில்) ஒருவர் என்ன கூறினார் தெரியுமா
“கிரிக்கெட் ஆட்டத்தின் நடுவில் ஒரு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால் எல்லாரும் சிறிது நேரம் அவளை பார்ப்பார்கள். ஆனால் ஆட்டம் தொடர்ந்து நடக்கும்”
அப்படி கூறிய “பெரியவர்” யார் தெரியுமா ???
Surveysan 8:01 pm on March 10, 2009 Permalink |
continues here
http://surveysan.blogspot.com/2009/03/y-y-y-y.html
புருனோ 8:07 pm on March 10, 2009 Permalink |
சர்வேயரே
மேலே கூறியவை பற்றி கூட நீங்கள் சர்வே நடத்தலாம்
prankk 2:42 am on March 11, 2009 Permalink |
அப்படி கூறிய “பெரியவர்” யார் தெரியுமா ???
நக்கீரர் பரம்பரை °°சுப்புடு°° சரியா ? யாருன்னு சொல்லுங்க please
ks 11:08 pm on March 11, 2009 Permalink |
http://www.envazhi.com/?p=4556
மேற் குறிப்பிட்ட தளத்தில் ஒரு அபிமானியின் கோபமும் நான் கொடுத்த பதிலும் ,படித்துப் பாருங்கள்
Hi amuthan the great
வணக்கமுங்க
give comment abt ILAYARAJA with control,He is a music geinous,
யாரிண்ணே இந்தப் பட்டத்தைக் கொடுத்தது ஆஸ்காருங்களா
I dont know abt ur age,he had 37 years experince in tamil music
ஏண்ணே பொய் சொல்றீங்க அவுரு வெளிநாடெல்லாம் போனதே இலேங்குறீங்களா 37 வருஷமா தமிழ்லே மட்டும் தான் பண்ணினாரா.
நீங்களே காட்டிக் கொடுத்திடுவீங்க போலிருக்கே.
I agreed A.R.RAHMAN won 2 oscar awards…but raja played a symphony man,
அது என்னங்க அது நீங்க கேட்டுப்புட்டீங்களா , யாருமே கேக்கலியே என்னு சொல்லுறாங்களே உம்மையாவா,
இதிலே வேறு மாதிரி சொல்லுறானுங்களே
http://111.118.215.7/~ularal/ஒரு-கற்பனை-கதை/
படிச்சுப் பாருங்க
U always see raja with a commerical motive .
ஏங்க அவுரு சினிமா இண்டஸ்றியிலே இருக்கிறதா தானே பேசிக்கிறாங்க , வியாபாரம பண்ணாதவுரு ஏங்க அதிலே இருக்கப்போறாரு ,சோக்கடிக்கிறீங்களா
First u learn abt raja,then give comments….
Otherwise,If u dont know abt tamil and indian music ,just SHUT UP UR MOUTH..
என்னண்ணே இது யாராவது வாயாலே கம்பியூட்டர் யூஸ்பண்ணுவாங்களா
, அம்புட்டு லூசாநீங்க
Even A.R.Rahman agreed ilayaraja amd MSV as his guru..
அது அவரோடை பெருந்தன்மை
Man,just verify tamil music history ,and type in this blog okk…
பாத்தேனுங்க இவிரு அப்புடி யாராச்சையும் ஒத்துக்கிட்டதாயோ பெருந்தன்மையைக்காட்டினதாயோ தெரியலியே
ஏங்க உங்களுக்கு தமிழிலே அடிக்க வராதுங்களா ,யாரோ போட்ட பழைய செருப்பை போட்டுக்கிட்டு அலையறீங்களே
dharumi 11:51 pm on March 11, 2009 Permalink |
Bruno
read comments of this post and that of Surveyson’s.
your comment on Ilayaraja demeans you so much. your story, if you think it is very satirical, stinks. just playing with words – oratory.. symphony…or something like that which are above my musical knowldege.your accusation hangs on a very slender thread, the use of the word symphony. i feel john scott’s comment makes me feel proud about raja as much as the oscar for rehman.
what you have achieved/earned by your single short comment is the comments from people like ks,xmaa and some anony.
i fully endorse what anbudan bala has said.
கார்த்திக் 2:08 am on March 12, 2009 Permalink |
I’d rather appreciate criticisms from people those who have achieved the same level of success as the person he/she is criticizing on. A person of the stature of Kapil Dev criticizing Sachin or Ganguly is acceptable, but not a cheap media person who is on the verge of filling the column space allocated to him. Same applies to art and music. Creators & Makers very well aware these criticisms are not the reflections of the public.
By the way, Suppadu is known just for his criticism or has he composed music at least at the stature of a bar dancer(கவர்ச்சி ஆட்டக்காரி)? நிறை குடம் தழும்பாது applies well for him and all the people spending some good time here criticizing IR and ARR.
உழைப்பவன் சாதிக்கிறான், மற்றவன் பின்னூட்டமிடுகிறான். நான் செல்கிறேன் உழைக்க…
Dhanasekar S 10:06 pm on December 6, 2010 Permalink |
Completely disagree with Karthik’s comments, ஒரு கலைஞனை விமர்சிக்க எந்த ஒரு பாமர ரசிகனுக்கும் உரிமை உண்டு. (Piracy இல்லாமல் நாயமான முறையில் கேட்டிருந்தால்) ஓரு கலைஞனை ஒன்னொரு கலைஞன் தான் விமர்சிக்கனும்னா, எதற்கு பாமர மக்களுக்கு அதை தரவேண்டும்?
ரசிகனுக்கு தான் விமர்சிக்க முழு உரிமை உண்டு.
//உழைப்பவன் சாதிக்கிறான், மற்றவன் பின்னூட்டமிடுகிறான்//
அப்படினா பின்னூட்டம் விட்ட நீங்க??????
புருனோ 8:42 pm on March 12, 2009 Permalink |
மதிப்பிற்கு உரிய தருமி சார் அவர்களே,
ஒருவர் கருப்பு வெள்ளை டிவியை கலர் டிவி என்று (?? ஏமாற்றி) விற்கிறார். அது பற்றி நான் எழுதினால் அது என்னை தரம் தாழ்த்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் வயதில் பெரியவர் மற்றும் எனது மதிப்பிற்குரியவர். அதனால் உங்களுடன் வாதம் புரிய விரும்பவில்லை.
இந்த இடுகை மற்றும் மறுமொழிகளை முழுவதும் வாசித்து திறந்த மனதுடன் அணுகினால் யாருக்குமே உண்மை புரியும்
சத்யமேவ ஜெயதே !!!
Truth even when it is bitter, will ultimately triumph
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்
புருனோ 8:50 pm on March 12, 2009 Permalink |
கார்த்திக்
ஒரு சிறு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன்
சச்சினின் foot work சரியில்லை என்றோ அவர் மட்டையை பிடிக்கும் விதம் சரியில்லை என்றோ சொல்ல எனக்கு தகுதியில்லாமல், கவாஸ்கருக்கு மட்டுமே அந்த தகுதி என்றால் சரி
ஆனால்
சச்சின் – அகார்கர் பற்றி எழுத அல்லது சச்சின் சீரூந்திற்கு வரிவிலக்கு கோரியது பற்றி எழுத அனைவருக்கும் உரிமை உள்ளது என்பது என் கருத்து
–
இங்கு விமர்சிக்கப்படுவது அவரின் திறமை அல்ல. விமர்சிக்கப்படுவது அவரது நேர்மை.
–
அதை புரிந்து கொள்ளுங்கள் !!
–
எவ்வளவு பெரிய சமையல்காரர் என்றாலும், அவர் மிக சுவையாக சமைக்க தெரிந்தவர் என்றாலும், சிக்கன் பிரியானி என்று அட்டையில் எழுதி, 60 ரூபாய் வாங்கி விட்டு தயிர்சாதத்தை கட்டி தருவதற்கு பெயர், என்னைப்பொருத்த வரையில், மோசடிதான்.
அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்
ரவி 10:19 pm on March 12, 2009 Permalink |
இளையராசா உண்மையிலேயே சிம்பொனி அமைத்து அது ஏதோ சில காரணங்களால் வெளிவராமல் இருப்பது உண்மையாகவே இருக்கட்டும். வருங்காலத்தில் அவர் அதே சிம்பொனியையோ புதிதாக இசையமைத்தோ வெளியிட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.
திருவாசகம், சிம்பொனி இசை என்ற முதலில் இருந்தே விளம்பரப்படுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் மட்டுமே அது oratario என்று தெளிவுபடுத்தப்பட்டது என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றமே. வணிகம், விளம்பரம் முதலியவற்றில் இளையராசாவுக்கு கூடிய கட்டுப்பாடுகள் இருக்காது என்றாலும், இந்த வணிகம் முற்றிலுமே அவரை அடிப்படையாக கொண்டது என்கையில் அவர் இன்னும் கூடுதல் பொறுப்பெடுத்து முதலிலேயே தெளிவு படுத்தி இருக்கலாம். அவரவர் இலாபத்துக்கு குசேலன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தினாலும் கடைசியில் ரசினிக்கே கெட்ட பெயர் வந்ததைக் கவனிக்கலாம்.
கார்த்திக் 11:13 pm on March 12, 2009 Permalink |
இசையை யாரும் பிரியாணி வாங்குவது மாதிரி வாங்குவதில்லை.
எந்த பாடல்களை கேட்கும் முன்னும் அது கம்போதி ராகமா, சிம்பொனியா, அது விருது வாங்கியதா என்று எந்த சாமானியனும் தரம் பிரிப்பதும் கிடையாது.
ஒரு ”கேளடி கண்மணி.. பாடகன் சங்கதி”யோ, ”ஜனனி ஜனனி”யோ தந்த இசை இன்பத்தை எந்த சிம்பொனியாலும் நிகர் செய்ய முடியாது.
ரவி 12:09 am on March 13, 2009 Permalink |
கார்த்தி, இளையராசா மேல உள்ள மதிப்பால சிம்பொனி என்ற கலைவடிவத்தைக் குறைத்து மதிப்பிடுவது சரி இல்ல. மேற்கண்ட கூற்றை இளையராசா உட்பட்ட இசை வல்லுனர்களே கூட ஏத்துக்க மாட்டாங்க.
http://en.wikipedia.org/wiki/Symphony பக்கத்தில் நிறைய மாதிரி சிம்பொனிகள் இருக்கு. கேட்டுப் பார்க்கலாம்.
மோனலிசா ஓவியத்தை நேரடியாக அருங்காட்சியகத்தில் பார்த்தபோது ஏன் அதை எல்லாரும் கொண்டாடுறாங்கன்னு புரியல. அதை விட உள்ளூர் இதழ்களில் வரும் ஓவியங்கள் எனக்கு அழகா தெரிஞ்சுச்சு. அதுக்காக, மோனலிசா வீண்ணு சொல்ல முடியாது. இங்க என்னோட ஓவியக் கலை அறியாமை தான் காரணம்.
இசை எப்ப விற்பனைக்கு வருதோ அப்பவே அது வணிக அறத்துக்கு உட்பட்டு தான் இருக்கணும்.
திருவாசகம் இசைவட்டுத் தயாரிப்பு பொதுமக்கள் நன்கொடையாலும் உருவானது. அப்படி நிறைய மக்கள் நன்கொடை தர, துவக்கத்தில் இருந்தே திருவாசகத்துக்கு சிம்பொனி இசை அமைக்கிறோம் என்று விளம்பரப்படுத்தி ஒரு hype உருவாக்கியது முக்கிய காரணம். அதே hype தான் கூடுதல் வட்டுகள் விற்பனையாகவும் காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாதது.
இங்கு பிரச்சினை இளையராசாவின் இசை தரமானதா, அவரின் oratario இசையை ரசிக்க முடிந்ததா என்பது இல்லை. நானும் இளையராசா ரசிகன் தான். ஆனால், விற்பனை காரணங்களுக்காக தவறான விளம்பரம் தந்தது தப்பு தான்.
raaz 4:52 am on March 18, 2009 Permalink |
ஹஹ்ஹா கார்த்திக் ஹிந்தியில் நதீம்ஷ்ரவன், அனுமாலிக். நிக்கில்விணை இவர்களை போன்றோர் இசையமையத்த பாடல்கள் இன்னும் பழைய ஹிந்தி பாடல்கள் எல்லாம் வாழ்க்கையில் கேட்டது கிடையாது போலிருக்கு
அர்விந்த் 9:52 pm on May 3, 2009 Permalink |
ஏ. ஆர. ரஹ்மான் ஒரு இசை அமைப்பாளர் இல்லை. காப்பி மன்னன். slumdog millionaire -இல என்ன கிழித்தான் என்று ஆஸ்கார் குடுத்தார்கள் என்று தெரிய வில்லை. விருதுதுகள் எல்லாம் பணத்தால் வாங்கப்படும் போது அதற்கு மதிப்பு இல்லை. ஆஸ்கார் தன்னை அவமான படுத்தி கொண்டது. விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்ததும், ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடுத்ததும் ஒன்றுதான்.
புருனோ 8:55 pm on May 5, 2009 Permalink |
//slumdog millionaire -இல என்ன கிழித்தான் என்று ஆஸ்கார் குடுத்தார்கள் என்று தெரிய வில்லை. //
க..க்கு தெரியாது கற்பூர வாசனை
புருனோ 8:56 pm on May 5, 2009 Permalink |
//விருதுதுகள் எல்லாம் பணத்தால் வாங்கப்படும் போது அதற்கு மதிப்பு இல்லை.//
நீங்கள் கூறினால் ஏற்றுக்கொள்கிறேன்
சிந்து பைரவிக்கு விருது அப்படித்தான் பெறப்பட்டதா என்று நீங்கள் தான் கூறவேண்டும்
Anonymous 3:41 am on May 27, 2009 Permalink |
Dai [][][][] thevudiya paiya, inimay unnaku thairiyam iruntha un adress kuduthutu apuram IR pathi yeluthu, appdia illaiyana nee oru appanuku piarnthavan illaai
TK 8:21 am on June 24, 2009 Permalink |
oru tamilan onnoru tamilana, tharam thaalthi pesurathu oru blog thevaiya?
யாத்ரீகன் 11:01 am on June 24, 2009 Permalink |
ThamizhargaL uNarchchivasapattey Urupadaama irukura oru Inam-nu nenaikuradha appo appo makkal prove panitey thaan irukaanga
[looking at the abusive comments]
அன்புடன் பாலா 9:36 am on July 26, 2009 Permalink |
The administrator SHOULD remove the vulgar comments.
ரவி 5:46 am on July 29, 2009 Permalink |
புருனோ விரும்பினால் தேவையற்ற மறுமொழிகளை அழிக்கலாம். அழிக்கும் நிருவாக வசதி அவரிடமும் உண்டு.
புருனோ 7:15 pm on August 28, 2009 Permalink |
சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.
Sengai Senthil 5:26 pm on September 22, 2010 Permalink |
Periya ivan mathiri ularathey..Raja’vai patri pesa ingu evankkum arugathai illai. Thaiyin thalattu ketkathavar undu anaal rajavin isai thalattu ketkathavar yaar..Raja..Rajaathan. Vimasam seivatharku oru thaguthi vendum..Mind your tongue.
புருனோ 5:53 am on September 26, 2010 Permalink |
உங்கள் நாகரிகம் மெய்சிலிர்க்க வைக்கிறது