ஆபத்துக்கு உதவாத தனியார்மயம்

  • மழைநேரத்தில் போதிய பயணிகள் இல்லை என்று இரண்டு நாளாக தனியார் பேருந்துகள் ஊர்ப்பக்கம் வரவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.
  • 10,000 முன்பணம் கட்டிச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அவசரத்துக்கு 200 ரூபாய் குறைகிறது என்று மகப்பேற்றுக்குப் பிந்தைய மருந்துகள் தர மறுத்தார்கள்.