அச்சுதானந்தன் சொன்னதில் என்ன தவறு?
கேரள முதல்வர் அப்படி என்ன தப்பாக சொல்லிவிட்டார் என்று அனைவரும் குதிக்கிறார்கள்? ஒரு சாதாரண மக்கள் வீட்டு சாவுக்கோ ஒரு நாட்டுக்காக உயிர் கொடுத்ததற்காகவோதான் (அரசியல்வாதி) நாய்கள் சாதாரணர் வீட்டை மிதிக்கும். இல்லாவிட்டால் ஏன் (அரசியல்வாதி) நாய்கள் உங்கள் வீட்டுக்கு எல்லாம் வரும் என்று சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். உண்மையை சொன்னாலே நம் நாட்டில் இந்த கதிதான்.
புருனோ 8:28 pm on December 4, 2008 Permalink |
ஆகா