Na Muthu – Irukku
உனக்கு சொரணை இருக்கிறதா என்று கேட்டுவிட்டான். இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்து கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதால். -ந.முத்து (‘இருக்கு’ தொகுப்பிலிருந்து)
நன்றி: அவியல் 12.11.2008
உனக்கு சொரணை இருக்கிறதா என்று கேட்டுவிட்டான். இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்து கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதால். -ந.முத்து (‘இருக்கு’ தொகுப்பிலிருந்து)
நன்றி: அவியல் 12.11.2008