நெஞ்சு பொருக்க …

நெஞ்சு பொருக்கு தில்லையே –இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
மேல் சாதி, கீழ் சாதி என்பார் –இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;

கொஞ்ச நேரமா அடித்தார்கள்? –ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே –நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? –இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!

மேலும் படிக்க http://balachandar.net/blog305-2008-11-14.html