தூக்கி விட்ட நாய் முச பிடிக்காது

அம்மா சொன்ன பழமொழி: தூக்கி விட்ட நாய் முச பிடிக்காது.

உரை: வேட்டை நாய் அதுவாவே ஓடி முயலைப் பிடிச்சிடும். வீட்டு நாய என்ன தான நாம தூக்கி தூக்கி விட்டு உசுப்பி விட்டாலும் அதால முயலைப் பிடிக்க முடியாது. அது போல் வாழ்க்கையில் வேண்டுவதைப் பெற தன்முனைப்பு தேவை ! அதில்லாம அடுத்தவங்க தூண்டி விட்டு பயன் இல்லை

Related posts