கோவில்மணி

ரவி – அந்த கோவில்மணி மத்தளம் மாதிரி விஷயங்களை எப்படி மக்கள் சகித்துக்கொள்கிறார்கள்? பத்து நிமிஷங்களுக்கு மேல் தாங்கமுடியவில்லை. எப்படி ஒவ்வொரு முறை போகும்போதும் அனைத்துக் கோவில்களிலும் ஒரே சத்தத்தை தாங்க முடிகிறது? இன்னும் கொஞ்சம் நாள் போனால், மெக்டோனால்ட் மாதிரி franchise ஆரம்பித்து எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் வந்துவிடும்.