கோவில்மணி
ரவி – அந்த கோவில்மணி மத்தளம் மாதிரி விஷயங்களை எப்படி மக்கள் சகித்துக்கொள்கிறார்கள்? பத்து நிமிஷங்களுக்கு மேல் தாங்கமுடியவில்லை. எப்படி ஒவ்வொரு முறை போகும்போதும் அனைத்துக் கோவில்களிலும் ஒரே சத்தத்தை தாங்க முடிகிறது? இன்னும் கொஞ்சம் நாள் போனால், மெக்டோனால்ட் மாதிரி franchise ஆரம்பித்து எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் வந்துவிடும்.
bsubra 7:35 am on November 11, 2008 Permalink |
மேல்மருவத்தூர் சக்தி பீடங்கள், திருமலா-திருப்பதி தேவஸ்தானக் கோவில்கள் இந்த ஃப்ரான்ச்சைஸை முயன்றாலும், மூலஸ்தானத்திற்கு பவர் ஜாஸ்தி.
ரவி 3:39 pm on November 11, 2008 Permalink |
எத்தனை நிமிசம், எத்தனை கோயிலில் என்ன மெட்டில் இசைக்கிறது என்பது ஒரு இதுவே இல்லை. மனிதன் மனமுருகி இசைப்பது தானே பக்தி? இது எதற்கு ஒப்புக்கு எந்திர இசை? பிறகு சூடம் காட்ட, மந்திரம் சொல்ல, கருவறை தூய்மைப்படுத்த, அர்ச்சனை செய்ய எல்லாவற்றுக்கும் எந்திரம் கண்டுபிடிக்கலாமோ