எழுத்தாளரின் சோகம்

நண்பர்கள் எதைச் சொன்னாலும், “இதை எல்லாம் வலைப்பதிவுல எழுதீடாதடா” என்று சேர்த்துச் சொல்லியே வதைக்கிறார்கள் :( அட.. இதையும் எழுதித் தொலைக்கிறேனே ! எழுத்தாளரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகசமப்பா :)