இட்சுகாக்கிடம் பிடித்தது

இட்சுகாக்கிடம் பிடித்தது:

* பயமுறுத்துவதற்காக கோரக் காட்சிகள் இல்லை. தீயவர்களும் சராசரி மனிதர்கள் தாம். 

* கொலைகாரன் யாருன்னு முதல்லயே காட்டிட்டு suspense வைப்பது பெரிய விசயம்.

* cameo காட்சிகளே ஒரு புதிர் மாதிரி. ஒரு சில நொடிகளே வரார்.