http://www.ularal.com/%e0%ae%a4%e0%ae%bf …
செயல்வழி கற்றல் சமச்சீர் கல்வி முறையை நோக்கி செல்வது என்று கூட தெரியாதா
மனப்பாடபயிற்சி மட்டும் தான் கல்வியா ??
மாணவர்களின் எதிர்காலம் முக்கியமா அல்லது பாட நூல் வியாபாரிகளின் வியாபாரம் முக்கியமா – அது சரி, நூல் இல்லையென்றால் அதற்கு பதில் அட்டைகளை அவர்கள் அச்சிடலாம் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் தலையங்கம் எழுதிய அறிவாளி யாரோ.
உண்மையில் இவர்களின் தரம் குறித்து ஏற்கனவே அறிந்திருந்ததால் (http://payanangal.blogspot.com/2008/07/blog-post_29.html) எனக்கு ஏமாற்றமோ எரிச்சலோ சற்று குறைவுதான்.