சுருங்க சுப்பிரமணியபுரம்

காதலனை காட்டிக் கொடுத்து துளசி அழுவதும்,கனகுவை ஆட்டோவில் வைத்து கழுத்து அறுப்பதும்,காட்டி கொடுத்த காசி நண்பன் வெட்டப்படுவதை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே செல்வதும் உறைய வைக்கும் சுப்ரமணியபுரம் காட்சிகள். ட்ரெண்டுற்கேத்த படம் என்றாலும் கதை சொல்லியவிதமும், காட்சி அமைப்புகளிலும் அசத்திவிட்டது சுப்ரமணியபுரம்.