//சென்னையில் பொ
//சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம்//
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, என்று இது வரை நான் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் விடிகாலை 3 மணி வரை தோசையும், பரோட்டாவும் கண்டிப்பாக கிடைக்கும்
ஆனால் சென்னையில் மருத்துவமனையில் இரவு அவரச அறுவை சிகிச்சைகள செய்ய வேண்டியிருந்தால், அதை முடித்து விட்டு பத்தரை மணிக்கு மேல் (மெஸ்ஸும் மூடி விடுவதால்) உணவிற்கு அலைய வேண்டி உள்ளது
தற்போது எனக்கு உள்ள ஒரே ஆறுதல் – சென்னை செண்ட்ரல் தொடர்வண்டி நிலைய கடைகள் தான் !!
ரவி 11:36 am on July 31, 2008 Permalink |
2004ல் நான் இருந்த போது 11.30 வரை சில பெரிய கடைகளாவது திறந்து இருக்கும். தலைநகரப் பாதுகாப்புக்காக இந்நடவடிக்கைகள் அவசியம் தானோ?
bsubra 5:38 pm on July 31, 2008 Permalink |
பாஸ்டனில் பின்னிரவு ஒன்றுக்கு மேல் உணவகங்களில் குடிக்க முடியாது. மற்றபடிக்கு சாப்பாடு கிடைக்கும். கொஞ்சம் தேட வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகளும் உண்டு.
மைரோவேவ் இருக்க பயமேன்!
பிரேம்குமார் 4:19 am on September 3, 2008 Permalink |
பெங்களூரில் 9 மணிக்கே சாப்பாடு கிடைக்காமல் அல்லாடிய காலங்கள் உண்டு
சென்னை அந்த மட்டில் தேவலை என்று தான் தோன்றுகிறது
என் சொந்த ஊரான புதுச்சேரி பேருந்து நிலையத்தின் அருகே நடுநிசி தாண்டியும் பரோட்டா கடைகள் இருப்பதுண்டு