//சென்னையில் பொ

//சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம்//

தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, என்று இது வரை நான் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் விடிகாலை 3 மணி வரை தோசையும், பரோட்டாவும் கண்டிப்பாக கிடைக்கும்

ஆனால் சென்னையில் மருத்துவமனையில் இரவு அவரச அறுவை சிகிச்சைகள செய்ய வேண்டியிருந்தால், அதை முடித்து விட்டு பத்தரை மணிக்கு மேல் (மெஸ்ஸும் மூடி விடுவதால்) உணவிற்கு அலைய வேண்டி உள்ளது

தற்போது எனக்கு உள்ள ஒரே ஆறுதல் – சென்னை செண்ட்ரல் தொடர்வண்டி நிலைய கடைகள் தான் !!