நல்ல எழுத்து

படிக்கும் போது அலுக்காம இருந்த பல புதினங்கள் சில ஆண்டுகள் கழிச்சு எல்லாமே மறந்து போச்சு. இது நல்ல எழுத்தா? மறக்க முடியாதவற்றைத் தான் Classicனு சொல்றாங்களோ?