கருத்து

கருத்துகளும் அதைச் சொல்பவர்களும் ஒன்றும் சாதிப்பதில்லை. யாரை நோக்கிச் சொல்கிறோமோ, அவர்கள் தான் ஏதாவது சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.