அடையாளமிலி வலைப்பதிவர்கள்

அடையாளம் காட்டாத, மறுமொழிப் பெட்டியை மூடி வைத்துவிட்டு எழுதும் வலைப்பதிவர்கள் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். கூடுதல் சுதந்திரமாக உணர்வார்களோ?