உளறல்

ரவி

  • 12:44:48 pm on November 15, 2008 | # |
    Tags: , , ,

    பெரிய முதலாளிகள் விற்கும் நகை, செல்பேசிகள் முதலியவற்றை அவர்கள் சொல்லும் விலைக்கு வாய் பொத்தி வாங்கிக் கொள்கிறோம். காய்கறி விற்பவர், மீன் விற்பவர், தானி ஓட்டுபவர் என்று அடித்தட்டு மக்களிடம் மட்டும் ஏன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்?

    Related posts

     

Comments

Leave a Comment

Subscribe without commenting