பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? நூல் படித்தேன். நூலில் சொல்லி இருப்பதெல்லாம் ஒரு விசயமா என்று நினைக்கும் போது தான், நம் சமூகம் எவ்வளவு முன்னோக்கி வந்திருக்கிறது என்பது உறைக்கிறது. 10 கட்டுரைகளையும் 10 டுவிட்டில் சொல்லி இருக்கலாம். நல்ல சிந்தனையாளர்கள் திறமையான எழுத்தாளர்களாவும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

Related posts